“பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலிக்கு கிடைத்த பெருமை”…. திரிபுரா சுற்றுலாத்துறை தூதராக நியமனம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தற்போது திரிபுரா மாநில சுற்றுலாத்துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். சுற்றுலா துறையின் விளம்பர தூதராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளதால் திரிபுராவில் இனி சுற்றுலாத்துறை…

Read more

Other Story