பட்டபகலில் நடுரோட்டில் பெண் மீது கொடூர தாக்குதல்… கார் ஓட்டுநர் வெறிச்செயல்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வைரல்….!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் பஷான்-பனேர் இணைப்பு சாலை அமைந்துள்ளது. இங்கு ஜெரிலின் டி சில்வா என்ற பெண்மணி தன்னுடைய 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று  ஸ்கூட்டரை முந்தி செல்ல முயன்றுள்ளது.…

Read more

“கையெடுத்து கும்பிட்ட இளம்பெண்”… கொடூரமாக கட்டையால் அடித்த ஆண்கள்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… பகீர் சம்பவம்..!!

மேகலாய மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் தாதெங்க்ரெ என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஒரு பெண்ணை ஆண்கள் கட்டையால் கொடூரமாக தாக்குகிறார்கள். இதனை சுற்றி நின்று பலர் வேடிக்கை பார்த்ததோடு அதை வீடியோவாக செல்போனில் எடுத்துக் கொண்டிருந்தனர்.…

Read more

ஒரே ஒரு பெண்… சுற்றி ஆண்கள்… நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்… வேடிக்கை பார்த்த மக்கள்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் ஒரு கிராமம் அமைந்துள்ளது. இங்கு நடுரோட்டில் ஒரு பெண்ணை பிடித்து சுற்றி நின்று ஆண்கள் பலர் மரக்கட்டையால் கொடூரமாக அடித்து துன்புறுத்துகிறார்கள். அப்போது அந்த இடத்தில் பலர் சுற்றி நின்றார்கள். அவர்கள் அந்தப்…

Read more

“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…

Read more

“ஒரே நேரத்தில் கணவன், கள்ளக்காதலன்”…. ரகசியமாக இருவருடன் குடும்பம் நடத்திய பெண்…. பதற வைக்கும் சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அவருடைய மனைவி உறவினர்…

Read more

வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி… வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் அரேமல்லாபுரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அனுமவ்வா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில் வசிக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த…

Read more

Other Story