“பிளாட்ஃபார்மில் தூங்கிய” மாற்றுத்திறனாளியை காலணியால் அடித்து, மிதித்து… மிருகத்தனமாகத் தாக்கிய ரயில்வே காவலர்… கொந்தளிப்பை ஏற்படுத்தும் வீடியோ..!!
மத்தியப் பிரதேசத்தில் உள்ள நாக்டா ரயில் நிலையத்தில், பிளாட்ஃபார்ம் எண் 1-ல் தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞரை, ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை காவலர் மான்சிங் என்பவர் கன்னத்தில் அறைந்தும், காலணியால் தாக்கியும் துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி…
Read more