2024 நாடாளுமன்ற தேர்தல் – 3 தொகுதிகளுக்கு கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக.!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூடுதலாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது அதிமுக. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 19.4.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…

Read more

திருமாவளவன் தோத்துடுவாரு…! கமலாலயம் வரை கேட்ட புலம்பல்… பக்கா ஸ்கெட்ச் போட்ட தடா பெரியசாமி …!!

பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி  அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மாநிலத் தலைவராகிய நான்,  என் சொந்த தொகுதியில் நான்தான் அமைப்பாளர். அந்த தொகுதிக்கே அமைப்பாளரும் நான் தான்.…

Read more

BREAKING : கூட்டணி.. இபிஎஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என ஜெயக்குமார் அறிவித்து அரசியலில் புதிய புயலை கிளப்பினார். இதனால், அதிமுக-பாஜக இடையே இருந்த மோதல் பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில், கூட்டணி நிலைப்பாட்டை தலைமை ஏற்கெனவே கூறிவிட்ட நிலையில், இனிமேல் யாரும் கூட்டணி குறித்தோ, பாஜக…

Read more

”அண்ணா கவலைப்படாதீர்கள்” – எடப்பாடி கவலையை போக்கிய விஜயபாஸ்கர் !!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

“ஒரு சாமி.. இரு சாமி இல்ல.. ஆறு சாமி… பழனிசாமி…. அண்ணனுக்கு ஒரு `ஓ’ போடலாமா..” – செல்லூர் ராஜு

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம்  எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை…    மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …

Read more

கஜா வந்த இடமும் இல்லை… போன தடமும் இல்லை… புயலை விட அசுர வேகத்தில் அதிமுக அரசு!!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

“மதுரை மண் ராசியான மண்.. தொட்டது துலங்கும்..” “அத்தனையும் வெற்றி, வெற்றி, வெற்றி..”ஈபிஎஸ் பூரிப்பு

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  மதுரை மண் ராசியான மண்.  இந்த மண்ணிலே எதை தொடங்கினாலும் தொட்டது துலங்கும். அப்படி ராசியான மாவட்டத்துல…   மதுரைல இந்த மாநாடு நடக்கு. முதல் முதலாக நான் பொதுச் செயலாளராக…

Read more

“எங்களை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது..” -ஈபிஎஸ் போட்ட சபதம் மதுரையில் இடியாய் முழங்கிய பேச்சு!!

மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் இயக்கம். தமிழகத்திலேயே மிகப் பெரிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. பொன்மனச் செம்மல் –  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்…

Read more

தமிழகத்தில் என்ன நடக்குது ? ஷாக் ஆகி இடிச்சு போன C.M எடப்பாடி… டக்குன்னு வந்து பேசிய விஜயபாஸ்கர்!!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

“முடிந்தால் இதே மதுரையில்.. இதே போல் செய்து காட்டுங்கள்..” – சவால் விட்ட திண்டுக்கல் சீனிவாசன்

மதுரை வலையங்குளத்தில் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களும் பேசினர். அதில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு பொதுக்குழுவிலேயே நாங்கள் எல்லாம் தீர்மானம் நிறைவேற்றி தம்பி சி.வி சண்முகத்திடம்…

Read more

அண்ணன் எடப்பாடியாருக்கு ”ஓ போடுங்க” செல்லூர் ராஜீ கூறியதும் அதிர்ந்த மேடை!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம்  எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை…    மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …

Read more

திமுக ஆட்சியில் ஒரு நாளுக்கு ரூ.10,00,00,000 முறைகேடு; மதுரையில் கொளுத்திப்போட்ட எடப்பாடி!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, தற்போது ஆட்சி செய்து வரும் திமுகவிற்கு பொய்தான் மூலதனம். டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு பத்து கோடி அளவில் முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 3600 பார்கள் முறைகேடாக…

Read more

அதிமுக ஆட்சியை மக்கள் கொண்டாடினர் – இபிஎஸ்!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு பத்து கோடி அளவில் முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 3600 பார்கள் முறைகேடாக இயங்கி வருகின்றன. முறைகேடாக நடக்கும் பார்களின் கலால் வரி செலுத்தாமல், …

Read more

“வரும் காலத்தில் பிரதமராகும் தகுதி EPS-க்கு மட்டுமே இருக்கு”…. செல்லூர் ராஜு பேச்சு….!!!!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பதாவது “எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே இருக்கிறது. திமுக VS பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிச்சாமி விடமாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில்…

Read more

“நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை”…. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி ஸ்பீச்…..!!!!

சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தபோது “அதிமுக யாருக்கும் அடிமை இல்லை. மக்கள் பிரச்சனையை எடுத்துச் சொல்லி வருகிறது அதிமுக. கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுகிறது. 25 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என…

Read more

அவங்க வீட்டில் ரெய்டு நடந்தபோது EPS என்ன செய்தார்?…. ஆர்.எஸ்.பாரதி கேள்வி….!!!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்தததாவது “தங்கமணி, வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோது EPS என்ன செய்தார்?. பா.ஜ.க மிரட்டலுக்கு பயந்து மாற்று கட்சிக்கு எம்.பி பதவியை விட்டுக்கொடுத்தவர் இபிஎஸ். மருத்துவமனையில் செந்தில்…

Read more

அட!… அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்கு இப்படியொரு காரணம் இருக்கா?…. EPS ஓபன் டாக்….!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் இல்ல திருமணவிழா திருவேற்காட்டிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…

Read more

அந்த சின்னத்தில் நிற்க தயாரா?…. EPS-க்கு சவால் விடும் வைத்திலிங்கம்….!!!!!

திமுகவை கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்தில் வைத்திலிங்கம் பேசியிருப்பதாவது “DMK ஆட்சி சுயநலக்காரான எடப்பாடி பழனிசாமியால் தான் ஆட்சிக்கு வந்தது. நாங்கள் சொல்லுவதை அவர் கேட்டிருந்ததால் அதிமுக தமிழகத்தை ஆண்டுக் கொண்டு இருக்கும். திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள்…

Read more

“அதிகாரிகள் மீது தாக்குதல்”…. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்…. மத்திய அரசுக்கு EPS வலிறுத்தல்….

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இந்த தாக்குதலில் பெண் அதிகாரி உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

Read more

எங்கள் ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கல?…. ஆளுநரை சந்தித்த பின் இபிஎஸ் பேட்டி….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். ஆளுநரை சந்தித்த பின் இபிஎஸ் பேட்டியளித்தாவது “தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலரை…

Read more

BREAKING: இபிஎஸ்-ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..!!!

2021 தேர்தலின் வேட்புமனுவில் EPS சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி தொடர்ந்த வழக்கில், அவரிடம் விரிவான விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சேலம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு…

Read more

EPSஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது…. OPS தேர்தல் ஆணையத்தில் மனு….!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  EPSஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று OPS தேர்தல் ஆணையத்தில் மனு…

Read more

BREAKING: EPS-க்கு எதிராக விசாரணை…. அரசு அனுமதி….!!!!!

EPS-க்கு எதிராக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், இபிஎஸ் இடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. அதிமுக…

Read more

“தொப்பி, கூலிங் கிளாஸ் போட்டா MGRஆ?”…. -பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி….!!!!

பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையிலுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து ADMK அலுவலகத்திற்கு சென்ற EPS-க்கு தொண்டர் ஒருவர் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் வழங்கினார்.…

Read more

பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள EPS…. வாழ்த்து சொன்ன தல அஜித்….!!!!!

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொண்டர்கள் வற்புறுத்தல் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக உடனடியாக பதவியேற்றதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார். இந்நிலையில் அதிமுக…

Read more

இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் வைத்த முதல் செக் இதுதான்?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனக் கூறி விருப்ப மனு கூட வாங்காமல் இருந்த ஓபிஎஸ், தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என திடீரென்று கூறி இருக்கிறார். ஒருவேளை ஓபிஎஸ்-ஐ போட்டியிட நீதிமன்றம் அனுமதியளித்தால், அவர் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் அனைவரின்…

Read more

பெள்ளிக்கு போன் செய்து “இன்ப அதிர்ச்சி” கொடுத்த இபிஎஸ்…. எதற்காக தெரியுமா?…..!!!!!

“The Elephant Whisperers” ஆவண படத்தில் நடித்த பெள்ளிக்கு இபிஎஸ் போனில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஏனெனில் நேற்று நடந்த ஆஸ்கர் விழாவில் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் யானை பராமரிப்பாளராக நடித்த நீலகிரி…

Read more

தொடர் தோல்விகளை சந்திக்கும் EPS…. வருத்தத்தில் கட்சி தொண்டர்கள்….!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் அதிமுகவின் தலைமை பொறுப்பை கையில்…

Read more

CM ஸ்டாலினை பெண்களிடம் போட்டுக்கொடுத்த இபிஎஸ்…. என்ன சொன்னாரு தெரியுமா…???

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  அந்தவகையில் EPS ஈரோடு கிழக்கில் இபிஎஸ்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இபிஎஸ் பிரசாரத்தில் வாணவேடிக்கை… தீபற்றி எரிந்த தென்னை மரம்…!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு அ.தி.மு.க-வினர் வானவேடிக்கையோடு வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வெடிக்கப்பட்ட…

Read more

டெபாசிட் வாங்குவீர்களா EPS?…. வாங்க முடியலன்னா நீங்க அப்படி பண்ணனும்?…. சவால் விடும் புகழேந்தி….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் தரப்பு டெபாசிட் வாங்குமா? என்று பார்க்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சவால் விடுத்துள்ளார். சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் நேற்று (பிப்,.9) புகார் மனு அளித்தபின் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரை சந்தித்து பேசியதாவது,…

Read more

வாணியம்பாடி சம்பவம்…. தி.மு.க அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும்…. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

திருபத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகே ஐய்யப்பன் என்பவர் நேற்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக டோக்கன் விடியோகித்தார். அந்த டோக்கனை வாங்குவதற்கு ஏராளமான…

Read more

பொதுக்குழு வழக்கு இங்கேயே இருந்தால்….. “கட்சி செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள்?…. தீர்ப்பை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைதது சுப்ரீம் கோர்ட்.. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,…

Read more

BREAKING: அதிமுக பொதுக்குழு விசாரணை: OPS-ஐ நேரடியாக தாக்கிய EPS…!!!

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் இன்று தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே பொது செயலாளர் தேர்வு இப்படிதான் நடந்து வருகிறது. அப்போதெல்லாம் பேசாமல் இருந்த ஓபிஎஸ்,…

Read more

BREAKING: திராவிட மாடல் வரியை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என் ரவி!!

தமிழ் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையோடு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணித்தும்,  ஆளுநரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவில் உரையாற்றிய ஆளுநர் ”திராவிட மாடல்” என்ற வார்த்தை வரியை…

Read more

BREAKING: மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும்: ஆளுநர் உரையில் தகவல்!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணைநகரம் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தகவல். இலங்கை கடற்படையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.…

Read more

ரூ.33 சொல்லிட்டு ரூ.18 தான் கொடுக்கிறாங்க!…. பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி EPS பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு…

Read more

OPS திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்…. EPS பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

EPS தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதற்கும், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவற்றில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் தங்களது தரப்பு வாதங்களை…

Read more

Other Story