“விஜய்க்கு அரசியல் தெரியவில்லை!”.. 210 தொகுதிகளில் நாங்களே ஜெயிப்போம்.. வேட்புமனு தாக்கல் செய்த பின் எடப்பாடியார் அதிரடி சவால்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவிற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையேதான் போட்டி என்று…

Read more

Other Story