“ஸ்டாலின் கிட்ட எத்தனையோ முறை கேட்டேன்…. ஆனா செய்யல” EPS முதல்வர் ஆனதும் முதல் கையெழுத்து இதுதான்…. அன்புமணி அதிரடி உறுதி….!!
தருமபுரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த சவுக்கடி கொடுக்க வேண்டும் என ஆவேசமாகப் பேசியுள்ளார். தருமபுரி மக்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றக்…
Read more