“ட்ரோன் கேமரா மூலம் வெளிவரப் போகும் உண்மை!” ஏரியை விழுங்கிய விவகாரம்… அமைச்சர் எ.வ.வேலு மீது இன்னும் FIR பதியப்படாததற்கான பகீர் பின்னணி…!!”

தமிழகத்தில் ஏரி முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் எ.வ.வேலு மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்படாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடு நடந்தபோது பதவியில் இருந்த வட்டாட்சியர் மோகன்ராமன் மற்றும் அதே துறை சார்ந்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும்…

Read more

வேலுமணி டீமுக்கு விழுந்த அடுத்தடுத்த அடிகள்..! – சபாநாயகரை நேரில் சந்தித்து கொடுத்த ‘அந்த’ கடிதம்.. தவெக-வில் இணைந்த பின்னணி விபரம் உள்ளே..!!”

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களான சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் ஆகிய மூன்று பேரும் தங்கள் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து வழங்கிய ராஜினாமா கடிதங்கள்…

Read more

“பிரச்சினை இருக்கத்தான் செய்யும்.. வாங்க பேசலாம்!” எடப்பாடிக்கு எதிராகத் திரும்பிய வேலுமணி, சி.வி.சண்முகம்.. பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் அரசியல் ஆட்டம்..!!”

தமிழகத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சூழலில், வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள அதிமுக-வுக்குள் தற்போது தலைமைப் பிளவு ஏற்பட்டு புயலைக் கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம்,…

Read more

செந்தில் பாலாஜியா? எஸ்.பி.வேலுமணியா? கொங்கு மண்டலத்தை ஆளப்போவது யாரு? ரகசிய சர்வே தரும் அதிரடி தகவல்.. மிரண்டு போன அரசியல் கட்சிகள்..!!

தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் தேர்தல் களம் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. திமுக சார்பில் செந்தில் பாலாஜியும், அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணியும் தலா 30 தொகுதிகளைக் கைப்பற்ற மும்முரமாகக் களமிறங்கியுள்ளனர். நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட…

Read more

Other Story