“ட்ரோன் கேமரா மூலம் வெளிவரப் போகும் உண்மை!” ஏரியை விழுங்கிய விவகாரம்… அமைச்சர் எ.வ.வேலு மீது இன்னும் FIR பதியப்படாததற்கான பகீர் பின்னணி…!!”

தமிழகத்தில் ஏரி முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் எ.வ.வேலு மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்படாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடு நடந்தபோது பதவியில் இருந்த வட்டாட்சியர் மோகன்ராமன் மற்றும் அதே துறை சார்ந்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும்…

Read more

“பதற்றம்! விநாயகர் ஊர்வலத்தில் வீசப்பட்ட முட்டைகள்….!” நள்ளிரவில் கொதித்தெழுந்த பக்தர்கள்…. மும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

மும்பையின் மஸ்கான் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் மீது முட்டைகள் வீசப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அங்கு பெரும் பதற்றமும் வாக்குவாதமும் வெடித்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அமைதி காக்குமாறும் சட்டம் தன் கடமையைச் செய்ய ஒத்துழைக்குமாறும் பொதுமக்களிடம்…

Read more

“Zero FIR! போலீஸ் ஸ்டேஷன் எல்லைன்னு தட்டிக்கழிக்க முடியாது….!” ஜீரோ எஃப்.ஐ.ஆர் பத்தி உங்களுக்குத் தெரியுமா….? பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்….!!

ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்பது ஒரு குற்றம் நடந்த இடத்தின் காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் மட்டுமே புகார் அளிக்க வேண்டும் என்ற கட்டாயமின்றி, பாதிக்கப்பட்டவர் எந்தவொரு காவல் நிலையத்திலும் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சென்று பதிவு செய்யக்கூடிய முதல் தகவல்…

Read more

சீமானுக்குப் பெரும் சிக்கல்! செய்தியாளரைத் தாக்கிய விவகாரம்: ‘கொலை மிரட்டல்’ உட்பட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு..!!!

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘SIR’ குறித்த கேள்வி கேட்ட செய்தியாளர் ஒருவரை ஒருமையில் பேசியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும், அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் அந்தச் செய்தியாளரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஏய் உனக்கு…

Read more

மாணவி வன்கொடுமை… விசாரணையை வெளியே சொல்ல கூடாது… ஆனால்…? கமிஷனர் அருண் பேட்டி..!!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, FIR இப்படி பதிவு செய்திருக்க வேண்டும், அப்படி செய்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள்…

Read more

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்ல… இதுக்கு CM முழு பொறுப்பேற்கணும்… அண்ணாமலை பாய்ச்சல்..!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் திருமதி தமிழிசை, தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக்…

Read more

திமுக MLA மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை….. FIR இல் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணை சித்ரவதை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் எப்.ஐ.ஆர் தகவல்கள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எப்.ஐ.ஆர்-ல், அந்த பெண்ணை வீட்டில் உள்ள குப்பைகளை வாயால் எடுக்க சொல்லி அடித்து…

Read more

Other Story