“வீட்டுச் சமையல், அட்டகாசமான தலைக்கறி!” சிலிர்த்துப் போய் எம்.பி ரவிகுமார் புகழ்ந்த திண்டிவனம் அசைவக் கடை…!!”

திண்டிவனம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள் தவறவிடக் கூடாத ஒரு அற்புதமான அசைவ உணவகம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஒலக்கூர் ஜங்ஷனைக் கடந்து ஏ2பி உணவகத்திற்குச் சற்று முன்பாக அமைந்துள்ள ‘ஹோட்டல் குரு’…

Read more

“விஜய்யை நாங்க தப்பா எடை போட்டுட்டோம்!” – ஓப்பந்துக் கொண்ட கார்த்தி சிதம்பரம்.. திமுக, அதிமுக-வை அலறவிடும் ‘தவெக’ வாக்கு வங்கி..!!”

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் தாக்கம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில், தாங்கள் ஆரம்பத்தில் விஜய்யின் அரசியல் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அவர் ஓப்பந்துக் கொண்டுள்ளார். விஜய் தேர்தலில்…

Read more

“டிரம்ப்புக்கு என்ன ஆச்சு? அமெரிக்க நாடாளுமன்றத்தில் கிளம்பிய பகீர் கேள்வி.. ரகசியத்தை உடைத்த பெண் எம்பி.. நடுங்கிப்போன வெள்ளை மாளிகை..!!

அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தில், அதிபர் டொனால்ட் டிரம்பின் மனநிலை மற்றும் தகுதி குறித்து ஜனநாயகக் கட்சி உறுப்பினர் சாரா ஜேக்கப்ஸ் எழுப்பிய கேள்விகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஈரானுடனான போர் பதற்றம் நிலவும் சூழலில், டிரம்ப் ஒரு நாட்டின் படைகளை…

Read more

“கட்சித் துண்டை கழற்றி வைங்க!”.. எல்.கே. சுதீஷுக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் கொடுத்த அதிரடி உத்தரவு.. டெல்லியில் பரபரப்பு.. என்ன நடந்தது..??

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கச் சென்ற தேமுதிகவின் எல்.கே. சுதீஷை, கட்சித் துண்டைக் கழற்றி வைத்துவிட்டு வருமாறு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக, காங்கிரஸ், அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்களுடன் சேர்ந்து சுதீஷும் பதவியேற்றுக்…

Read more

“வடமாநிலத்தவர்கள் கஞ்சா விற்கிறார்கள்!” – திமுக எம்பி கனிமொழி சோமுவின் பேச்சால் வெடித்தது புதிய சர்ச்சை..!!

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்கல்வி கற்று வெளிநாடுகளில் நல்ல வேலைகளில் அமர்ந்து வரும் நிலையில், தமிழகத்திற்கு வரும் வடமாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாகவும், பானிபூரி விற்பதாகவும் திமுக எம்பி கனிமொழி சோமு பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை தனது…

Read more

“பெண்களை இப்படியா பேசுவது?” – பாஜக மாவட்ட தலைவரின் ஆபாசப் பேச்சு.. கொந்தளித்த ஜோதிமணி எம்.பி.. வெடித்தது அடுத்த சர்ச்சை..!!

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறித்து ஆபாசமாகப் பேசியதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வேதனை தெரிவித்துள்ள ஜோதிமணி, இது ஒரு தனிப்பட்ட தாக்குதல் கிடையாது என்றும், பொதுவாழ்வில் இருக்கும்…

Read more

காங்கிரஸ் பெண் எம்.பி.க்களின் போராட்ட வீடியோ..‌ வெளியிட்டதற்கு ரொம்ப நன்றி ரிஜிஜு.. ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டை தவிடுபொடியாக்கிய ஜோதிமணி.. டெல்லியில் பரபரப்பு..!!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்றை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டு, காங்கிரஸ் எம்.பி.க்களின் நடத்தை தரக்குறைவாக இருப்பதாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, அந்த வீடியோவை வெளியிட்டமைக்கு அமைச்சருக்கு நன்றி…

Read more

“நாடாளுமன்றம் ஒன்றும் பாஜக அலுவலகம் அல்ல!” பெண் எம்.பி-க்கள் மீது பழிபோடுவதாக ஜோதிமணி ஆவேசம்..!!

நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக காங்கிரஸ் எம்.பி-க்களான ஜோதிமணி மற்றும் சுதா ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் பிரதமருக்கு எதிராக…

Read more

“ஊடகங்கள் தொகுதிகளைத் தந்துவிடுமா?”..திமுக கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் ஆவேசப் பேச்சு..!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், கூட்டணி குறித்த தங்களின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், வேறு எந்தக் கட்சியுடனும் பேசவில்லை என்றும் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் ஏற்கனவே…

Read more

“சுற்றி வளைத்த மக்கள்.. கொதித்தெழுந்த எம்.பி!”..ஒருமையில் பேசியதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு..தேனியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!

தேனி மாவட்டம் குச்சனூரில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குச்சனூர் பேரூராட்சி பகுதியில் மக்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையிலும், பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயிலுக்கு…

Read more

Other Story