“சத்தம் இல்லாமல் எடப்பாடிக்கு ‘செக்’ வைத்த சசிகலா.. அதிமுக வாக்கு வங்கியில் விழுந்த பெரிய ஓட்டை – அலறும் ரத்தத்தின் ரத்தங்கள்..!!”

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வி.கே. சசிகலா பெரும் சவாலாக உருவெடுத்துள்ளார். சசிகலாவின் புதிய கட்சியான “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்”, அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும்…

Read more

“நம்ப வச்சு முதுகில் குத்திட்டாங்க” – உங்களை முதல்வராக்கினது தப்பா….? பழனிச்சாமிக்கு எதிராக எடப்பாடியில் சசிகலா போட்ட போடு….!!

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ எதிர்த்துப் போட்டியிடும் தனது அஇபுதமமுக வேட்பாளர் சுரேஷை ஆதரித்து சசிகலா நேற்று (ஏப். 18) பிரம்மாண்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மேடையில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி மீது மிகக் கடுமையான…

Read more

“சாத்தியமே இல்லாத வாக்குறுதி….” காசு இல்லாம எப்படி முடியும்….? திமுக, அதிமுக-வை அலறவிட்ட சசிகலா….!!

தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சசிகலா, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “போதிய வருவாய் ஆதாரங்களே இல்லாத நிலையில், இவ்வளவு பெரிய அறிவிப்புகளை எப்படிச் செயல்படுத்த…

Read more

2026-ல் கோட்டையை பிடிப்போம்.. பெயர் அறிவிக்கும் முன்பே அலுவலகத்தில் பறந்த கொடி.. சசிகலா ஆதரவாளர்கள் அதிரடி.. அதிர்ச்சியில் அதிமுக தலைமை..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாற்றங்களால் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தங்களை மீண்டும் இணைக்கப் பல ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தியும் பலன் கிடைக்காத நிலையில்,…

Read more

சின்னம்மா தொடங்கிய புதிய அரசியல் பயணம்.. கொடி வந்தாச்சு.. பெயர் எப்போது?மார்ச் 5-ல் வெளியாகப்போகும் மெகா அறிவிப்பு.. அதிமுக கோட்டையில் அதிர்வு..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடும் நோக்கில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்த அவர், தற்போது தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும்…

Read more

“மக்களுக்கு என்னைத் தெரியும்” – ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் விடுத்த சவால்.. சசிகலாவின் புதிய கட்சி அறிவிப்பால் ஏற்பட்ட அதிரடி திருப்பம்‌..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களது பங்கு நிச்சயம் இருக்கும் என்றும், கூட்டணி அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதால்…

Read more

“திடீர் இட்லி, சாம்பார்… சசிகலாவை பங்கமாய் கலாய்த்த டிடிவி தினகரன்.. பின்னணி என்ன? வைரலாகும் காரசாரமான கருத்து..!!

சசிகலா புதிய கட்சிக் கொடியை அறிமுகம் செய்திருப்பது குறித்துக் கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், திடீர் இட்லி அல்லது சாம்பார் போல அவசரமாகத் தொடங்கப்படும் புதிய கட்சிகளால் தங்களது கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார். வயலில் அறுவடைக்குத் தயாராக…

Read more

“பெயரை சொல்லக்கூட விரும்பவில்லை..” – மேடையிலேயே எடப்பாடியை வறுத்தெடுத்த சசிகலா.. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க இணைந்துள்ள சூழலில், சசிகலா தனது அடுத்தகட்ட அதிரடி முடிவை அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஜெயலலிதாவின்…

Read more

“அவர் பெயரைச் சொல்லக்கூட எனக்குப் பிடிக்கல!” – ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய சசிகலா.. அதிரும் அரசியல் களம்..!!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய சசிகலா, எடப்பாடி பழனிசாமி மீதுள்ள தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். ஓபிஎஸ் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், அவருக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே தான் முதல்வர் பதவியை ஏற்க முடிவு செய்ததாகவும்…

Read more

“அனைவரும் திரண்டு வாருங்கள்” – சசிகலாவின் திடீர் அழைப்பு.. தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புயல் கிளம்புகிறதா? அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சசிகலாவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்…

Read more

ஓபிஎஸ், சசிகலாவுக்கு அதிமுக கதவுகள் மூடல்? – இந்தியா டுடே மேடையில் எடப்பாடி பழனிசாமியின் ‘பளிச்’ பதில்..!!

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி 210 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று உறுதியாகத் தெரிவித்தார். அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும்…

Read more

போயஸ் கார்டனில் இருந்து அதிரடி அறிவிப்பு.. ஜெயலலிதா பிறந்தநாளில் சசிகலா எடுக்கப்போகும் அந்த விஸ்வரூப முடிவு.. கலக்கத்தில் தமிழக அரசியல் கட்சிகள்..!!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் இரண்டாம் கட்டமாக ஆலோசனையில் ஈடுபட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று சசிகலா புதிய கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.…

Read more

சசிகலா போடும் மெகா ஸ்கெட்ச்.. பிப்ரவரி 24-ல் புதுக் கட்சி? நேரடியாகக் களமிறங்கும் சின்னம்மா.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் பிப்ரவரி 24-ம் தேதி, மதுரையிலோ அல்லது ராமநாதபுரத்திலோ பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி புதிய கட்சியைத் தொடங்க சசிகலா திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தமக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கருதும்…

Read more

இனி “ஒன்றிணைப்பு” பேச்சுக்கே இடமில்லை.. ஜெயலலிதா பாணியில் தனிப்படை.. சசிகலாவின் புதிய கட்சியால் ஆடிப்போயுள்ள எடப்பாடி பழனிசாமி..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் தனித்துப் போட்டியிடுவார்கள் என்று…

Read more

எடப்பாடி, டிடிவிக்கு விழுந்த பலத்த அடி.. அடுத்தடுத்து குவியும் நிர்வாகிகள்.. சசிகலாவின் அரசியல் நகர்வால் பரபரப்பு..!!

அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து சசிகலா நேற்று தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ரத்தினசபாபதி நேரில் வந்து சசிகலாவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். அதேவேளையில், சசிகலாவைச் சந்தித்த அமமுக மாணவரணிச் செயலாளர் ஜீவிதா…

Read more

சசிகலா சந்திப்பு தந்த ஷாக்.. அமமுக நிர்வாகி மீது டிடிவி தினகரன் எடுத்த அதிரடி ஆக்சன்..!!

சசிகலாவை நேரில் சந்தித்த காரணத்திற்காக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) மாணவியர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியாரைக் கட்சியிலிருந்து நீக்கி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும்…

Read more

“துரோகிகளுக்குப் பாடம் புகட்டுவோம்!” டி.டி.வி.தினகரனுக்கு செக் வைக்கிறாரா சசிகலா? அண்ணா நினைவிடத்தில் வெளியான பரபரப்புத் தகவல்..!!!

முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள், வரும் தேர்தலில் சசிகலா தலைமையில் துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் பாடம் புகட்டுவோம் என உறுதிமொழி ஏற்றனர். இது…

Read more

சசிகலாவின் சபதம்.. “திமுகவை வீட்டுக்கு அனுப்ப புது வியூகம்!” அதிமுகவில் நடப்பது என்ன?

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அதிமுகவிலிருந்து விலகி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தனது எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா செய்த அவர், உடனடியாக அண்ணா அறிவாலயம் சென்று திமுகவில் தன்னை…

Read more

“திமுக ஆட்சிக்கு எண்ட் கார்டு போடுவேன்” போயஸ் கார்டனில் இருந்து சீறிய சசிகலா.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி..!!

திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது ஒரே இலக்கு என்று சசிகலா சென்னையில் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துவிட்டதாகக்…

Read more

Other Story