கிறிஸ்துமஸ்- ஐ முன்னிட்டு….. “பொதுமன்னிப்பு வழங்கிய அதிபர்” 1000 பேர் விடுதலை…!!

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க 1,000 குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு  வழங்கியுள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி திஸாநாயக் தெரிவித்துள்ளார்.  விடுவிக்கப்பட்டவர்களில் சில வழக்குகளின் நிதி பரிமாணத்தை சுட்டிக்காட்டும் வகையில்,…

Read more

Other Story