Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..! 2 நாட்களில் 15 மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்..!!!

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்கதையாகிவிட்டது. சமீபத்தில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் அனுமதி வாங்கி மீன்பிடித்து விட்டு திரும்பிய போது அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! “அனுமதி வாங்கி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை”… தொடரும் அட்டூழியம்..!!!

தமிழ்நாட்டு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் இன்று அதிகாலை தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த அட்டூழியம் செய்துள்ளனர். அதாவது…

Read more

Breaking: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது….!!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து…

Read more

BREAKING: தமிழக மீனவர்கள் 22 பேர் கைது…!!

தமிழக மீனவர்கள் 22 பேரை அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது. பருத்தித் துறை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 படகுடன் 22 பேரையும் கைது செய்துள்ளனர்.…

Read more

Other Story