நடுக்கடலில் நள்ளிரவில் பரபரப்பு…. 3 மீனவர்கள் திடீர் கைது…. இலங்கை கடற்படையின் அடாவடி தொடருவது ஏன்….?
தமிழகக் கடல் எல்லையில் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கதையாகி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை அதிரடியாகக்…
Read more