“சுருக்குமடி வலையை பயன்படுத்தி 53 மணி நேரம் மீன் பிடிக்க அனுமதி”…. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்…!!!

தமிழக அரசு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தடை செய்து கடல் பகுதியில் இருந்து 12 நாட்டிகள் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு…

Read more

மீனவர்கள் வாரம் 2 நாட்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் : கட்டுப்பாடுகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி..!!

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 கடல் மைல்களுக்கு அப்பால் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் இருக்கிறது. சுருக்குமடி…

Read more

Other Story