தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை அவசர எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
BREAKING: உடனே திரும்புங்க…. மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை…!!!
Related Posts
“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read moreதமிழகத்தில் ஏப்ரல் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் மதுரை அத்திப்பட்டி கிராமத்தில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வசதிக்காக டாஸ்மாக்…
Read more