“துக்க வீட்டில் தொடர்ந்த துயரம்!”.. புதுக்கோட்டையில் இறுதிச்சடங்கின் போது நேர்ந்த விபரீதம்.. 16 பேருக்கு நேர்ந்த சோகம்..!!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் மரண வீடொன்றில் எதிர்பாராத விதமாக அரங்கேறியுள்ள மற்றுமொரு விபத்து பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தின் கீரனூர் அருகேயுள்ள வடக்கு துவரவயல் என்ற கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் அண்மையில் நடந்த சாலை விபத்தொன்றில் உயிரிழந்தார். இதையடுத்து,…
Read more