குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதா.? பரிசோதனையில் வெளிவந்த உண்மை தகவல்…!!!
புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதி பகுதியில் குறுவாண்டான் தெரு அமைந்துள்ளது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் மேலே ஏறி பார்த்துள்ளனர். அப்போது குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதால் தான் துர்நாற்றம்…
Read more