ஓட ஓட விரட்டி கொட்டிய குளவிகள்…. காயமடைந்த 6 பேர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேச்சேரி புதிய காலனி பஜனை கோவில் தெருவில் சிலர் நடந்து சென்றனர். அப்போது முட்புதரிலிருந்து வந்த குளவிகள் தெருவில் நடந்து சென்ற கற்பகம்(57), துர்கா(32), ராணி(45), ரேணுகா(19), நித்யா(34), கோவிந்தசாமி(49) ஆகிய 6 பேரையும் கொட்டியுள்ளது. இதனால்…
Read more