புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலி.!!

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் கடந்த 6ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலியாகினார். தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் மருதா (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போட்டியில் பங்கேற்கும் காளையுடன் வந்த மருதா காயமடைந்து சிகிச்சை பெற்ற…

Read more

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு…

Read more

தச்சங்குறிச்சியில் 2-வது முறையாக ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு…. 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதாக இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பாதுகாப்பு நலன் கருதி 2-வது முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒத்தி வைத்துள்ளார். இதற்கு முன்பு…

Read more

Other Story