“அப்பா வேண்டாம்.. எங்களை விட்ருங்க!”.. கதறியும் கேட்காமல் குழந்தைகளை ரயிலில் தள்ளிய தந்தை.. ஒரு உயிரை அல்ல, ஒரு வம்சத்தையே வேரோடு சாய்த்த அவலம்..!!
திருப்பதி அருகே சிமெண்ட் கடை நடத்தி வந்த மோகன் என்பவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானதால் பெரும் கடன் சுமைக்கு ஆளானார். கடனை அடைக்கத் தனது சொத்துக்கள் மற்றும் மனைவியின் நகைகளை விற்றதோடு, லாட்டரி சீட்டுகளிலும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். இதனால்…
Read more