“கடன் தொல்லை”… தான் பெற்ற மகள்களுக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்த தந்தை… பின் தானும்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் அருகே உள்ள மன்னார் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்ற வியாபாரி கடன் தொல்லை காரணமாகத் தனது இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று…

Read more

என்ன ஒரு ‘அட்ராசிட்டி’ ஐடியா…. பிள்ளைகளை எழுப்ப ‘டிரம்ஸ் செட்’டையே வீட்டுக்குக் கூட்டி வந்த அம்மா…. அந்த ஷாக் ரியாக்‌ஷன் ‘வேற லெவல்’….!!

இப்போது மொபைல் அதிகம் பயன்படுத்துவதால், இளைஞர்கள் இரவு தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாக எழுகிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை சீக்கிரம் எழுப்ப முயற்சி செய்கிறார்கள், ஆனால் குழந்தைகள் கேட்பதில்லை. இப்படி ஒரு சுவாரசியமான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த மனைவி மகள்கள் மீது ஆசிட் வீசிய கொடூர கணவன்”… சந்தேகப்பட்ட இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள டிக்ரி கிராமத்தில், தனது மனைவிக்கு தவறான உறவு இருக்கிறதென்று சந்தேகித்த கணவன், மனைவி மற்றும் இரு மகள்கள் மீது ஆசிட் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் மூவரும் தீவிரமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

அம்மான்னா சும்மாவா…!! கொத்த வந்த விஷப் பாம்பு… “துணிச்சலாக செயல்பட்டு மகள்களின் உயிரை காத்த தாய்”… வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவ்வாறு வெளியான வீடியோ ஒன்றில் தாய் தன் மகள்களை விஷ பாம்பிடமிருந்து காப்பாற்றுகிறார். அதாவது ஒரு தாய் தனது வீட்டின் முன்பு இரு மகள்களுடன் கையில் துணி கூடையை…

Read more

Other Story