அதிர்ச்சி… மனைவியைக் கொலை செய்து முள் புதரில் வீசிய கணவனின் சைக்கோ பிளான்.. போலீஸே மிரண்டு போன சம்பவம்..!!!

ஆந்திர மாநிலம் பெல்லாரி கவுல் பஜார் பகுதியைச் சேர்ந்த நூர் அகமது, தனது காதல் மனைவி அப்ரின் பானுவைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு ஐந்து மாத…

Read more

மகிழ்ச்சியாக தொடங்கிய திருமண பயணம் மரணத்தில் முடிந்தது… கணவர் கண்முன்னே துடிதுடித்த மணப்பெண்… கண்ணீரில் மூழ்கிய குடும்பம்…!!!

ஆந்திர மாநிலத்தில் புதுப்பெண் ஒருவர் திருமணக்கோலத்தில் கணவர் வீட்டிற்குச் சென்றபோது நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டம் கொண்டய்யா வலசாவைச் சேர்ந்த 31 வயதுடைய ராமேஸ்வரி என்பவருக்கும், அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த நரசிங்க ராவ்…

Read more

“என்ன மன்னிச்சுடுங்கப்பா”… ரயில் முன் பாய்ந்த இளைஞர்… செல்போனில் சிக்கிய கடைசி உருக்கமான மெசேஜ்… அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்…!!!

ஆந்திர மாநிலம் நிந்த்யால் மாவட்டத்தில் பொன்னாபுரம் ரயில்வே கேட் அருகே இளைஞர் ஒருவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் தனது தற்கொலைக்கு முன்னதாக எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், தனது மரணத்திற்கு…

Read more

10 கி.மீ தூரம் கடந்து வந்ததா?… கடித்த நபரின் வார்டுக்கே வந்த நாகப்பாம்பு… அலறிய நோயாளிகள் – மருத்துவமனையில் நடந்த வினோதம்…!!!

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் ஒரு இளைஞரைக் கடித்த அதே நாகப்பாம்பு, அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கே தேடி வந்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொய்யலகூடெத்தைச் சேர்ந்த சிவ சீனிவாஸ் என்ற இளைஞர், தனது வீட்டில் இருந்தபோது…

Read more

காதல் திருமணம் செய்த மனைவியின் காலை கோடாரியால் வெட்டிய விவசாயி… காவல் நிலையத்திற்குள் நுழைந்த நபரை கண்டு அலறிய போலீசார்… பகீர் காட்சி..!!!

ஆந்திர மாநிலத்தில் குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாக மனைவியின் காலைத் துண்டித்த விவசாயி, அந்த வெட்டப்பட்ட காலைப் பையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமையா என்ற…

Read more

ஒரே ஒரு போட்டோ தான்.. ஆனால் பறிபோனது மூன்று உயிர்கள்… சந்தோஷமாக சென்ற சுற்றுலா, சுடுகாடான அருவி… எச்சரிக்கும் திகில் சம்பவம்…!!

ஆந்திர மாநிலத்தில் செல்பி எடுக்க முயன்றபோது அருவியில் தவறி விழுந்து மூன்று மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அல்லூரி மாவட்டம் அனந்தகிரி மண்டலத்தில் உள்ள முலகும்மி அருவிக்கு, ஹுக்கும்பேட்டை பகுதியைச் சேர்ந்த நான்கு மாணவிகள் குளிக்கச்…

Read more

“என் அம்மாவையும் அப்பாவையும் காப்பாத்துங்க”… நொறுங்கிய கார்… கதறிய மகன்… ஒரு நொடியில் சிதறிய ஒரு குடும்பத்தின் கனவு..!!!

ஆந்திர மாநிலத்தில் மகனைப் பள்ளியில் சேர்ப்பதற்காகச் சென்ற தம்பதி கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த வீரராஜு மற்றும் அவரது மனைவி வீர சைலஜா ஆகியோர், பத்தாம் வகுப்பு முடித்த தங்கள் மகன் யஷ்வந்தை…

Read more

3 ஆதார் கார்டு காட்டிய பெண்… நடத்துனருக்கு விழுந்த ‘பளார்’ அடி… ஓடும் பேருந்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடச் சொன்ன கண்டக்டர்… பகீர் சம்பவம்..!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து விசான்பேட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், பயணச்சீட்டு எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் நடத்துனரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங் நகர் பேருந்து நிலையத்தில் ஏறிய இரு பெண்களிடம் நடத்துனர் சீனிவாச…

Read more

பயங்கரம்.. ரூ. 40,000 VS ரூ. 15,000… கழுதை கறி கேட்டவர்களுக்கு குதிரை கறி போட்ட கும்பல்.. போலீஸ் நடத்திய அதிரடி வேட்டை… ஆந்திராவில் வெளிவந்த பகீர் உண்மை..!!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில், கழுதை இறைச்சி என்று கூறி குதிரை இறைச்சியை விற்பனை செய்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கழுதை இறைச்சிக்கு பெரும் வரவேற்பு உள்ள நிலையில், ஒரு…

Read more

“பாசமா பேசி கூட்டிட்டு போய் தூக்குல தொங்க விட்டுட்டாரு” காதல் திருமணத்தால் மகளைக் கொன்ற தந்தை…. போலீஸ் விசாரணை….!!

ஆந்திர மாநிலம் மாச்சர்லா பட்டணம் 22-வது வார்டு யாதவ பஜாரைச் சேர்ந்த சந்திர சீனு என்பவரின் மகள் சவுடேஸ்வரி, பக்கத்து வீட்டைச் சேர்ந்த நாகராஜு என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பெற்றோரின் சம்மதம் இல்லாமல்…

Read more

15 ஆண்டு கால வாழ்க்கை 15 நிமிடத்தில் முடிந்தது.. கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை பாறாங்கல்லால் அடித்துக்கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த மனைவி..!!!

ஆந்திர மாநிலத்தில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை அடித்துக் கொன்று, வீட்டின் பின்புறமே புதைத்த மனைவியின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபுரம் மாவட்டம், ஹனிமிரெட்டி பள்ளியைச் சேர்ந்த ஹனுமந்தராயுடு மற்றும் சுகன்யா தம்பதியினர் கடந்த 15 ஆண்டுகளாக பழைய குளம்…

Read more

ஐஸ்கிரீம் சாப்பிட்டால் பல்லும் போகுது, வயிறும் கெடுது… “ஊருக்குள் வந்தால் ₹5000 அபராதம்”… ஆந்திர கிராமத்தின் அதிரடி ‘பேனர்…!!!

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் முன்பு மேற்கு கோதாவரி போலவரம் பகுதி சிந்தூர் அருகே உள்ள கூடூர் கிராம மக்கள், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எடுத்துள்ள அதிரடி முடிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் தரம் குறைந்த மூலப்பொருட்கள்…

Read more

மண்டபமே அதிரும் மங்கள வாத்தியம்… “இவரோடு தான் வாழ்வேன்” – தாலி கட்ட வந்தவரை தடுத்து நிறுத்தி காதலனுடன் கைகோர்த்த இளம்பெண்…!!!

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் மைலாரத்தில், தாலி கட்டும் கடைசி நேரத்தில் காதலன் வந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது அண்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில்,…

Read more

ஒரு சின்ன சத்தம் இவ்வளவு பெரிய கொலையில் முடியுமா?… ஆத்திரத்தில் மனைவி செய்த விபரீதம்… வைரலாகும் பின்னணி…!!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில், தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைக்கச் சொன்ன கணவனை மனைவியே கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் அஹ்மத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் கடந்த வியாழக்கிழமை இரவு,…

Read more

ஒரு பன்னுக்காக இப்படியா?… நடுரோட்டில் முதியவரைத் துடிக்கவிட்ட யூடியூபர்கள் – அதிரடி காட்டிய லோகேஷ்…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் பன் வியாபாரம் செய்து வரும் முதியவர் ஒருவரை, ‘உணவு’ எனக்கூறி சில யூடியூபர்கள் துன்புறுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த முதியவரின் விற்பனைப் பொருட்களில் ஏதோ கலப்படம் இருப்பதாகக் கூறி, அவரைச்…

Read more

நடுக்கடலில் மரணப் போராட்டம்… ஜப்பானியரை மீட்ட இந்தியக் கடற்படை – சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுவானில் சிக்கித் தவித்த ஜப்பானிய நாட்டவரை இந்தியக் கடற்படை மிகச்சிறப்பாக மீட்டுள்ளது. விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த ஒரு வணிகக் கப்பலில் இருந்த ஜப்பானியர் ஒருவருக்கு திடீரென கடுமையான உடல்நலக்குறைவு…

Read more

உஷார்: டாக்டர் இல்ல, வெறும் ஸ்கூல் ஸ்டூடண்ட்… போலி கிளினிக்கில் சிசேரியன்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!!

வழக்கமான மருத்துவர்கள் செய்யும் அறுவை சிகிச்சைக்கே பல நேரங்களில் ஆபத்து ஏற்படும் நிலையில், தகுதியற்ற நபர்களால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத சிசேரியன் ஒரு உயிரைப் பறித்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்குப் போதிய…

Read more

டீன் ஏஜ் சிறுவன் மீது ஆசை… குடும்பத்தையே காலி செய்யத் துணிந்த பெண்… கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய கொடூரம்… பகீர் பின்னணி…!!!

ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், கள்ளக்காதல் விபரீதத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண், தன் வயதுக்கு மிகக் குறைவான ஒரு சிறுவனுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் வீட்டிற்குத் தெரியவந்த நிலையில், அவர்களது…

Read more

100 அடி பள்ளத்தில் காத்திருந்த அதிர்ச்சி… மண்ணுக்குள் இவ்வளவு தங்கமா?… ஆடு மேய்க்கச் சென்றவருக்கு அடித்த ‘லக்’… அதிரவைக்கும் பின்னணி..!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் ஆடு மேய்ப்பவர் ஒருவர் கண்டெடுத்த புதையல் குறித்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லூர் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியின் அடிவாரத்தில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு பெரிய பள்ளத்தை…

Read more

மரண தூக்கத்தைத் தந்த மட்டன் பிரியாணி… கள்ளக்காதலனுடன் சேர கணவனுக்கு ‘விஷ’ விருந்து வைத்த மனைவி… போலீசார் அதிரடி விசாரணை… வைரலாகும் பின்னணி ஸ்கெட்ச்..!!!

ஆந்திர மாநிலத்தில் கணவனுக்கு விஷம் கலந்த பிரியாணி கொடுத்துக் கொன்ற மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகஜோதி என்ற பெண், தனது கள்ளக்காதலனான முரளியுடன் இணைந்து வாழ்வதற்குத்…

Read more

விளையாடச் சென்ற இடத்தில் விபரீதம்… பள்ளி சிலையா? எமன் குழியா?… மான் சிலை விழுந்து 2-ம் வகுப்பு மாணவி பலி… நெஞ்சை உலுக்கும் கோர விபத்து…!!!

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில், இரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி.பெத்தபூடி பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் விளையாடிக்…

Read more

ஒரு சேவல் மாற்றிய விவசாயியின் தலையெழுத்து… ஒரே நாளில் கோடீஸ்வரன்… ரூ. 1.53 கோடி ஜாக்பாட்… அதிர்ஷ்டமா? உழைப்பா?… ஸ்தம்பித்துப் போன கிராமம்..!!!

ஆந்திர மாநிலம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட பாரம்பரிய சேவல் பந்தயத்தில், ஒரு சாதாரண விவசாயி யாரும் எதிர்பாராத வகையில் பெரும் தொகையை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில், தனது வளர்ப்புச்…

Read more

“கோலாகலமாக நடந்து திருமணம்”… ஆசை ஆசையாக முதலிரவு அறைக்கு சென்ற புது மாப்பிள்ளை… மணமகளை அந்தக் கோலத்தில் கண்டு… குடும்பமே நொறுங்கிய தருணம்… பகீர்…!!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டம் சோமந்தூர்பள்ளியைச் சேர்ந்த ஹர்ஷிதா (22) என்ற இளம்பெண், கர்நாடக மாநிலம் திப்புரிப்பள்ளியைச் சேர்ந்த நாகேந்திராவுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்ட இந்த மகிழ்ச்சியான திருமண விழாவின்…

Read more

அடக்கொடுமையே..! திருடிய வீட்டில் சாப்பிட்டுவிட்டு 5 நாட்களாக குறட்டை விட்டு தூங்கிய திருடன்… தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்…!!!!

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி கிராமப் பகுதியில் சீனிவாச ராவ் – ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சீனிவாச ராவ் கிராமத்தில் உள்ள…

Read more

காருக்குள் வைத்து மது அருந்திய 2 சகோதரர்கள்….. மூச்சுத் திணறி உயிரிழந்த பகீர் சம்பவம்…. வீடியோ வெளியாகி பரபரப்பு….!!

ஆந்திர மாநிலம் கோவிந்தப்பா கண்டிகை பகுதியில் திலீப் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் வினய் (20).இவர் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம்…

Read more

“வேறு மதத்திற்கு மாறினால் பட்டியல் இன அந்தஸ்தை இழந்து விடுவார்கள்”…. உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் சிந்தட ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். மத போதகராக இருக்கும் இவர் உயர் நீதிமன்றத்தில் பட்டியலின வன்கொடுமை தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது அப்பகுதியை சேர்ந்த அக்காலா இராமிரெட்டி என்பவர் தன்னை சாதி பெயர் கூறி…

Read more

தம்பதிகளாக வாழ்ந்த நிலையில்… சந்தேகத்தால் திருநங்கையை துண்டு துண்டாக வெட்டி பெட்ஷீட்டில் மடித்து வீசிய டெலிவரி பாய்…!!

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளியில் தம்பதியாக வாழ்ந்து வந்த திருநங்கை ஒருவரை, நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக கொலை செய்து, சடலத்தை துண்டுதுண்டாக வெட்டி, பார்சல் போல கட்டி வீசிய உணவுத் டெலிவரி பாய் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ஆந்திரா தம்பதி குடும்பத்துடன் மாயம்…. வீட்டில் கிடைத்த கடிதம்… விசாரணையில் போலீஸ்…!!!

ஆந்திரா மாநிலம் சகினேடிபள்ளி மண்டலத்தில் உள்ள கிராமத்தில் ஸ்ரீனு(43), கங்கா பவானி(35) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு தேவக்னா(6), மாதவ்(4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஸ்ரீனு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன்…

Read more

“திடீரென வகுப்பறையிலிருந்து வெளியே வந்து மாடியில் இருந்து குதித்த மாணவன்”… பத பதைக்க வைக்கும் வீடியோ… என்னதான் நடந்தது..?

ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரு ஜூனியர் கல்லூரியில் 16 வயதான மாணவர் ஒருவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனந்தபூர் நாராயணா கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்…

Read more

கடலில் 150 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 52 வயது பெண்… குவியும் பாராட்டுகள்..!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஷர்மிளா (52) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு நீச்சல் வீராங்கனை. இந்நிலையில் இவர் கடந்த 2ம் தேதி அன்று விசாகப்பட்டினம் ஆர் கே கடற்கரையிலிருந்து, காக்கிநாடா பகுதியில் உள்ள கடற்கரை வரை…

Read more

“விடுதியில் தங்கி படித்த கல்லூரி மாணவி”… திடீரென பிறந்த குழந்தை.. அதிர வைக்கும் சம்பவம்..!!

ஆந்திரா பிரகாசம் மாவட்டம் தர்ஷி பகுதியில் 19 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் குண்டூரில் உள்ள சமூக நலத்துறை அரசு மாணவியர் விடுதியில் தங்கியிருந்து பார்மசி கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இவருக்கு பிரசவ…

Read more

பணக்கார இளைஞர்கள் மட்டும்தான் டார்கெட்… வீட்டிற்கு வரவழைத்து செய்த அப்படி ஒரு விஷயம்… பதற வைக்கும் சம்பவம்..!!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இங்கு ஜமீமா என்ற 27 வயதுடைய இளம்பெண், பணக்கார இளைஞர்களை குறிவைத்து, காதல் என்ற பெயரில் ஆபாச புகைப்படங்களை எடுத்து மிரட்டும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். முதலில், அமெரிக்காவிலிருந்து சில…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் அக்.3 முதல் 10 நாட்களுக்கு சிறப்பு தரிசனங்கள் ரத்து… தேவஸ்தானம் அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தின் நிர்வாகிகள் தற்போது அறிவிப்பு ஒன்றை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அக்டோபர் 3ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிரம்மோற்சவத்தின் போது சாமி…

Read more

வெடி விபத்தில் 13 பேர் பலி….‌ உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ‌.1 கோடி நிவாரணம்… ஆந்திர முதல்வர் அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் என்னும் பகுதியில் Escientia என்ற மருத்துவ நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று எதிர்பாராத விதத்தில் நிறுவனத்தில் இயங்கி வந்த அணு உலை வெடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக 15 பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயத்துடன்…

Read more

குழந்தைகள் விற்பனை… கடத்தல் கும்பலைக் கூண்டோடு தூக்கிய போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹார்பர் பூங்காவில் சிலர் குழந்தையை விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 5 மாத குழந்தையை 2 பேர் விற்க முயன்றுள்ளனர். இதை பார்த்த காவல்துறையினர்…

Read more

சிக்கன் பிரியாணி சாப்பிட்டு 3 குழந்தைகள் பலி…. ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு….!!!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் குமார் என்பவர் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாதிரியாராக இருக்கிறார். இவர் அருகில் உள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக விடுதி ஒன்று நடத்தி வருகிறார். விடுதியில் மொத்தம் 97 குழந்தைகள்…

Read more

மள..மள வென எரிந்த தீ… வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவர்..! – போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் சம்பவ நாளான்று வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் மற்றும் 2 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். பயங்கரமான…

Read more

மளமளவென பற்றி எரிந்த வீடு..! கதவு உள்ளே பூட்டு …. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில்  சனிக்கிழமை ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு வீட்டில் தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் பெயர் ராம்யா (35) என்பதாகவும், இவரது குழந்தைகளுக்கு…

Read more

அடேங்கப்பா…! ரூ.1 1/2 கோடி மதிப்புள்ள வைர கிரீடம்….‌ கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய பக்தர்….!!!

ஆந்திர மாநிலத்தில் சத்ய பிரசாத் என்பவர் அவருடைய குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இந்நிலையில் காக்கிநாடா மாவட்டத்தில் சத்யதேவர், அனந்த லட்சுமி எனும் அம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த கோவிலானது மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாகும். இந்நிலையில் சத்ய பிரசாத்…

Read more

ஆளுங்கட்சி MLA வை கன்னத்தில் பளார் என அறைந்த வாக்காளர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மோதல் ஏற்பட்டது. ஆந்திர சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்றது ஏன் என தெனாலி தொகுதி ஒய்எஸ்ஆர்…

Read more

ஆந்திராவில் அதிர்ச்சி.! திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது நடந்த சோகம்…. ஆட்டோ மீது லாரி மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தும்மலவசை கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று ஆட்டோவில் வீடு திரும்பிய போது லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ…

Read more

திடீரென தடம் புரண்ட கோதாவரி விரைவு ரயில்… ரயில் சேவைகள் பாதிப்பு…!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு கோதாவரி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பீபி நகர் என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இது…

Read more

Other Story