ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தும்மலவசை கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று ஆட்டோவில் வீடு திரும்பிய போது லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் அதிர்ச்சி.! திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது நடந்த சோகம்…. ஆட்டோ மீது லாரி மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!
Related Posts
17 வயது சிறுமி மாறி மாறி பலாத்காரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி இருவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு இருவரும் சிறுமியை கைவிட்டு உள்ளனர். இதில் பாலியல் பலாத்காரம்…
Read moreஎம்எல்ஏவின் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து… மருத்துவமனையில் அனுமதி… பெரும் பரபரப்பு…!!!
கர்நாடக எம்எல்ஏ பைரதி பசவராஜ் கார் விபத்தில் சிக்கியது. நேற்று மாலை கமந்தகி எல்லையில் அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். விபத்து நடந்த போது அவர் மற்றொரு காரில்…
Read more