பயங்கரம்.. ரூ. 40,000 VS ரூ. 15,000… கழுதை கறி கேட்டவர்களுக்கு குதிரை கறி போட்ட கும்பல்.. போலீஸ் நடத்திய அதிரடி வேட்டை… ஆந்திராவில் வெளிவந்த பகீர் உண்மை..!!!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில், கழுதை இறைச்சி என்று கூறி குதிரை இறைச்சியை விற்பனை செய்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கழுதை இறைச்சிக்கு பெரும் வரவேற்பு உள்ள நிலையில், ஒரு…
Read more