“திருநங்கையுடன் உல்லாசம்”…. கேட்ட காசை கொடுக்க மறுத்த இந்தியர்… தோழிகளுடன் சேர்ந்து நபரை செருப்பால் அடித்து… அதிர்ச்சி வீடியோ…!!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பட்டாயாவில், பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகளுக்கும் இந்தியச் சுற்றுலா பயணி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பணத் தகராறு மோதலாக மாறியதில், அந்தச் சுற்றுலா பயணி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி அதிகாலை…

Read more

திருநங்கையிடம் ₹100 கடன் கேட்ட வாலிபர்…. பதிலுக்கு அவர் செய்த ‘அந்த’ காரியம்…. வைரலாகும் ‘மனிதாபிமான’ வீடியோ….!!

Instagram பக்கத்தில் வெளியாகி வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான காணொளி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தக் காணொளியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு நபர், தன்னை மறித்துச் பணம் கேட்ட ஒரு திருநங்கையிடம், தன்னிடமும் பெட்ரோல் போடப் பணம் இல்லை, பர்ஸ்…

Read more

வைரலாகும் முட்டைத் தாக்குதல்…. “விஜய் கட்சி பற்றிப் பேசினதால்…” திருநங்கை அளித்த பகீர் வாக்குமூலம்….!!

சமூக வலைதளம் ஒன்றில் வெளியான காணொளி, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​அந்தக் காணொளியில் பேசிய திருநங்கை ஒருவர், தான் ஓரமாக நிறுத்தி வைத்திருந்த கார் மீது இளைஞர்கள் இருவர் முட்டைகளை அடித்துச் சென்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

“உல்லாசத்துக்கு அழைப்பு”… அழகான பெண்களின் போட்டோவை அனுப்பி வாலிபரை ஏமாற்றிய திருநங்கை…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான உதயகுமார், சென்னையில் கொரட்டூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தனது ஓய்வு நேரத்தில் அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட அவர், சமீபத்தில் ஒரு செல்போன் செயலியின் மூலம் பெண்களை…

Read more

எனக்கு திருநங்கையாக நடிக்க ஆசை… அது எனக்கு சவாலாக இருக்கும்… ஆனா இயக்குனர்கள்… பிரபல நடிகை பரபரப்பு பேட்டி…!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வெளிப்பட்ட ஷோபனா, தற்போது நடிப்பைவிட பரதநாட்டியத்தில் அதிக ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘துடரும்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. அந்தப் படத்தில்…

Read more

“விபத்தில் சிக்கிய கானா பாடகி”… கட்டுப்பாட்டை இழந்து… நண்பர்களும் படுகாயம்… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை..!

சென்னை மேற்கு கூவம் பகுதியில் திருநங்கை விமலா என்பவர் வசித்து வருகிறார். கானா பாடகியான இவர் இன்று அதிகாலை தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்னை மெரினா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால்…

Read more

“கண்டிப்பாக வெற்றி பெறுவேன்”…..2வது முறையாக நீட் தேர்வு எழுதிய திருநங்கை…. நெகிழ்ச்சி பேட்டி….!!

தனியார் கல்லூரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் என்னும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 3 பேர்”… முதல் காதலனை 2 காதலர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய திருநங்கை… பரபரப்பு சம்பவம்..!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் திருநங்கை ஒருவரின் காதல் விவகாரம் கொலையில் முடிந்தது. பூஜா எனும் திருநங்கை மற்றும் அவரது இரண்டு காதலர்கள் இணைந்து முதல் காதலரான சத்ரே ஆலமைக் கொன்றது பீகார் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. இக்குற்றச்செயலைத் தொடர்ந்து, சீதாமர்ஹி எஸ்பி…

Read more

நான் ஒரு பெண்… என்னால் அவருடன் போட்டியிட முடியாது… வாழ்வீச்சு போட்டியில் டிரான்ஸ்ஜெண்டர் உடன் விளையாட மறுப்பு தெரிவித்த வீராங்கனை…!!

அமெரிக்காவில் நடைபெற்ற பெண்கள் வாள்வீச்சு போட்டியில், 31 வயதான வீராங்கனை ஸ்டெஃபனி டர்னர், தன்னுடன் போட்டியிட இருந்தவர் டிரான்ஸ்ஜெண்டர் எனக் கூறி போட்டியில் பங்கேற்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. போட்டி தொடங்கிய சில விநாடிகளுக்குள் டர்னர் தரையில் அமர்ந்து…

Read more

தம்பதிகளாக வாழ்ந்த நிலையில்… சந்தேகத்தால் திருநங்கையை துண்டு துண்டாக வெட்டி பெட்ஷீட்டில் மடித்து வீசிய டெலிவரி பாய்…!!

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளியில் தம்பதியாக வாழ்ந்து வந்த திருநங்கை ஒருவரை, நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக கொலை செய்து, சடலத்தை துண்டுதுண்டாக வெட்டி, பார்சல் போல கட்டி வீசிய உணவுத் டெலிவரி பாய் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

திருநங்கைகளுக்கு இனி இருபெயர்களுடன் பிறப்பு சான்றிதழ்…. கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

கர்நாடகாவில் 34 வயதான திருநங்கை ஒருவர் வசித்து வருகிறார். இவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதையடுத்து தனது புதிய பெயரில் திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ் கேட்டு மங்களூர் மாநகராட்சி பிறப்பு இறப்பு பதிவாளரிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதற்கு சட்டத்தில்…

Read more

உசுருக்கு உசுரா காதலிச்ச பொண்ணு… அதுக்கு மறுத்துசின்னு இப்படி செஞ்சிட்டீங்களே….? காதலனை தட்டி தூக்கிய போலீஸ்…!!

மகாராஷ்டிராவில் உள்ள சதாரா மாவட்டத்தில் சமாதன் சவான்(35) என்பவர் வசித்து வருகிறார்.  இவரும் அதே பகுதியில் வசிக்கும் ரிஷி அலி ராகுல் குத்துக்கடே என்ற திருநங்கையும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அவ்வபோது உடல் உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த திருநங்கை,…

Read more

“ஜெயிலில் கூடவா”…? திருநங்கையிடம் அத்துமீறிய போலீஸ்காரர்… பெரும் அதிர்ச்சி…!!

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் வசிக்கும் 32 வயதான திருநங்கை ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைகாவலர் மாரீஸ்வரன் என்பவர் திருநங்கைக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த…

Read more

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை டிக்கெட் பரிசோதகர் நியமனம்….!!!

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநங்கை சிந்து, இளங்கலை இளங்கலை தமிழ் இலக்கிய பட்டதாரி ஆவார். இவர் தற்போது திண்டுக்கல்லில் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப் பட்டுள்ளார். இது குறித்து சிந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

Read more

ஆணாக மாறிய திருநங்கை…. மனைவி உதவியோடு தந்தையான அதிர்ச்சி சம்பவம்..!!!

கேரள மாநிலம் கொச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆணாக மாறிய திருநங்கை ஒரு பெண்ணை மணந்தார். இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து ரெனாய் கருத்தரிப்பு மையத்தை அணுகினர். அங்குள்ள மருத்துவர்கள் விந்தணு தானம் செய்பவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட முன்பு பாதுகாக்கப்பட்ட…

Read more

முதன்முறையாக திருநங்கைக்கு பிறப்பு சான்றிதழ்…. எங்கு தெரியுமா..? அடடே சூப்பர்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த திருநங்கை நூர் ஷெகாவத்துக்கு  அங்குள்ள ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலமாக பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான பன்வர்லால் பைர்வா,  பிறப்புச் சான்றிதழ்…

Read more

குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க…. திருநங்கைகளுக்கு அனுமதி கிடையாதா..? உய்ரநீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!

இந்தியாவின் முதல் காவல்துறை உதவி ஆய்வாளரும், சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளருமான திருநங்கை பிரித்திகா யாஷினி கடந்த மாதம் குழந்தையைத் தத்தெடுக்க டெல்லியில் உள்ள மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவர் திருநங்கை என்ற…

Read more

WOW: தமிழகத்தில் முதல் திருநங்கை கிராம உதவியாளர்…. பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!!

தமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கைக்கு கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த…

Read more

Other Story