தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை டிக்கெட் பரிசோதகர் நியமனம்….!!!

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநங்கை சிந்து, இளங்கலை இளங்கலை தமிழ் இலக்கிய பட்டதாரி ஆவார். இவர் தற்போது திண்டுக்கல்லில் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப் பட்டுள்ளார். இது குறித்து சிந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

Read more

ரயில் பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்…. காரணம் என்ன…? வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் ரயிலில் பயணித்த ஒருவரை டிக்கெட் பரிசோதகர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த மத்திய அமைச்சர் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இதுபோன்ற தவறான நடத்தைக்கு சகிப்புத்தன்மை இல்லாததே காரணம்” மேலும்…

Read more

அடக்கடவுளே… ரயிலில் இளம் பெண்ணின் திடீர் முனகல் சத்தம்… சரியான நேரத்தில் உதவிய டிக்கெட் பரிசோதகர்கள்…!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் புறநகர் ரயிலில் தினசரி வேலை மற்றும் படிப்பிற்காக ஏராளமான பயணிகள் செல்வது வழக்கம். இந்நிலையில் மத்திய ரயில்வேக்குட்பட்ட உள்ளூர் ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனைகள் இரண்டு பேர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கஜிராத் பகுதியை சேர்ந்த…

Read more

Other Story