“பெண்கள் பாதுகாப்பில் இதுவும் ‘அந்த’ ஆட்சி மாதிரிதான்..!” – மரக்காணம் சிறுமி சம்பவத்தால் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!!”

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், பெண்களின் பாதுகாப்பைச் சீர்குலைப்பதில் கடந்த…

Read more

அடிப்படை வசதி வேணும்… தேர்தலை புறக்கணிப்பு போராட்டத்தின் போது வழக்கறிஞர் செய்த காரியம்… போலீஸ் கண்முன்னே பெட்ரோல் ஊற்றி… பரபரப்புச் சம்பவம்…!!!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கொட்டகுப்பம் 10 மற்றும் 11-வது வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான…

Read more

“தாமரைப்பூ பறிக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்!”.. 2 மகள்களைப் பறிகொடுத்த தாய் எடுத்த விபரீத முடிவு.. ஒரு குடும்பமே அழிந்த சோகம்.. அதிர்ச்சி பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஹர்ஷினி, கயல் என இரண்டு மகள்கள் இருந்தனர். கடந்த 14-ஆம் தேதி அங்காளம்மன் கோவில் திருவிழாவிற்குச் சென்ற இந்தச் சிறுமிகள் இருவரும், அங்கிருந்த குளத்தில் தாமரைப்பூ பறிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக…

Read more

குடும்பத் தகராறு… கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி… காப்பாற்ற குதித்த கணவன்…. அடுத்தடுத்து நடந்த விபரீதம்…!!!

விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் பகுதியைச் சேர்ந்த சக்திபரதன் என்ற இளைஞர் பால் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு…

Read more

காதல் மனைவியுடன் தகராறு… மன உளைச்சலில் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் சிலம்பரசன் ஆவடி சிறப்பு காவல்படையில் காவலராக உள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினர் எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.…

Read more

“கண்ணு முன்னாடியே துடிச்ச மக!”…மனஉளைச்சலால் ஓய்வு பெற்ற எஸ்.ஐயின் வெறிச்செயல்…விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு..!!!

விழுப்புரம் அருகே மகளின் தீராத நோயைக் கண்டு மனமுடைந்த தந்தை, மகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியையே உறைந்து போகச் செய்துள்ளது. கண்டமங்கலம் அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கோதண்டராமன், ஆஸ்துமா…

Read more

தலைக்கேறிய குடி போதை…. பெற்ற மகளை கொன்ற கொடூரம்…. பகீர் சம்பவம்….!!

விழுப்புரம் கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாபு, கடந்த டிசம்பர் மாதம் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-2 மாணவியான தனது இரண்டாவது மகள் வைஷ்ணவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். சமையல் இன்னும் முடியவில்லை என்று மகள் கூறியதால்…

Read more

சீருடையில் ஒரு ஹீரோ…. கடமைக்கு அப்பாற்பட்ட மனிதநேயம்…. விழுப்புரம் காவலரின் செயல்…. வைரல் வீடியோவால் குவியும் பாராட்டுகள்…!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நெகிழ்ச்சியான வீடியோ மிக வேகமாக வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த வீடியோவில், விழுப்புரம் மாவட்டம் காந்தி சிலை அருகே பரபரப்பான சாலையின் ஓரத்தில் ஒரு நாய் நின்றுகொண்டிருக்கிறது. அந்த நாய்க்கு காலில் குறைபாடு…

Read more

“உல்லாசத்துக்கு அழைப்பு”… அழகான பெண்களின் போட்டோவை அனுப்பி வாலிபரை ஏமாற்றிய திருநங்கை…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான உதயகுமார், சென்னையில் கொரட்டூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தனது ஓய்வு நேரத்தில் அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட அவர், சமீபத்தில் ஒரு செல்போன் செயலியின் மூலம் பெண்களை…

Read more

வெளியே சொல்லக்கூடாது… 15 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த கொடூரன்… பெரும் அதிர்ச்சி… போலீஸ் அதிரடி..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா சித்தேரிப்பட்டையைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 30) என்பவர், கடந்த மே 12ஆம் தேதி தனது பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் கொன்று…

Read more

ஒரே பெண் மீது ஆசை…. நண்பனின் ஆணுறுப்பை வெட்டிய நபர்…. கண்ணை நொண்டி கொல்ல முயற்சி….!!

விழுப்புரம் அருகே மரகதபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்ற கரும்பு வெட்டும் தொழிலாளி, தனது மனைவி அஞ்சுலட்சத்தைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர் தனது ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார். இதே பெண்ணுடன் சங்கரின் நண்பர் அன்பு என்பவரும்…

Read more

“பல வருஷ தவம்”… காரில் ஒன்றாக சென்ற 4 தோழிகள்… சாலையில் நடந்த பயங்கரம்… கனவு நனவான 10 நாளில் ஆசிரியை மரணம்…!!!!

தமிழகத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, அவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான பயிற்சி தொடக்க விழா நேற்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு…

Read more

ஆசையாக பேசி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்…. நம்ம 2 பேரும் கல்யாணம் பண்ணலாமா ? …. பின் நடந்த அதிரடி சம்பவம்…..!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கக்கனூர் பகுதியை சேர்ந்தவர் தான் விக்னேஷ். இவர் ஐடிஐ படித்துவிட்டு டிரைவராக இருக்கும் நிலையில் செஞ்சு பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி விக்னேஷ்…

Read more

அடக்கடவுளே..! “பள்ளிக்குப் போன புள்ளைக்கு இப்படியா ஆகணும்”..? வகுப்பறையில் வைத்து மயங்கி விழுந்து 11ஆம் வகுப்பு மாணவன் மரணம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவர் மோகன்ராஜ். இவர் சிறப்பு வகுப்புக்காக பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு வகுப்பறையினுள் சென்று அமர்ந்த சில வினாடிகளிலேயே மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் பெஞ்சில் அமர்ந்து சமாளிக்க முயற்சித்துள்ளார். பள்ளி…

Read more

“என்னதான் கல்யாணம் பண்ணிக்கணும்”… 22 வயது இளம் பெண்ணை அடித்து துன்புறுத்திய இளைஞர்… அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தில் வசித்து வருபவர் அண்ணாமலை. அவருக்கு பிரவீன் குமார்(25) என்ற மகன் உள்ளார். பிரவீன் குமார் திண்டிவனம் பகுதியில் டாட்டூ கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 22…

Read more

தீராத கால் வலியால் அரசு மருத்துவமனைக்கு சென்ற நடத்துனர்….. அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களின் அலட்சியம்….. அதிர்ச்சியில் நோயாளி…!!

விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் கிராம பகுதியில் மாரிமுத்து – தங்கம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு திருமண முடிந்த நிலையில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மாரிமுத்து தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

“இரவில் நூடுல்ஸ் சாப்பிட்ட வாலிபர்”… துடி துடித்து பலியான சோகம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்… என்னதான் நடந்துச்சு..?

விழுப்புரம் மாவட்டம் அருகே அளவுக்கு அதிகமாக நூடுல்ஸ் சாப்பிட்டதால் ஒரு இளைஞர் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜ் (24), ஒரு துணிக்கடையில் பணியாற்றி வந்தவர். இவர் கடந்த மூன்று நாட்களாக வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த நிலையிலும், இரவு…

Read more

முருங்கை மரத்தில் பிணமாக தொங்கிய போலீஸ்காரர்….. மரணத்தில் மர்மம் இருக்கிறதா…. விசாரணையில் போலீசார்…..!!

விழுப்புரம் மாவட்டம் வி.கொத்தமங்கலம் கிராமத்தில் ராமச்சந்திரன் (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆயுதப்படையில் காவல்துறையினராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பெனித்தா (33). இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். பெனித்தா கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள…

Read more

“10-ம் வகுப்பு படிக்கிற”… ரொம்ப நேரம் செல்போன் யூஸ் பண்ணாத… கண்டித்ததால் சிறுமி எடுத்த முடிவு… குற்ற உணர்வில் அத்தையும்… ஒரே நேரத்தில் 2 மரணம்… வேதனையில் குடும்பத்தினர்…!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமம் உள்ளது. இங்கு விஜய் (25) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீமதி (23). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இதில் விஜயின் அக்கா…

Read more

“மூதாட்டினு கூட பார்க்காமல் வாலிபர் செய்த கொடூரம்”… தட்டி தூக்கிய போலீஸ்… என்னதான் நடந்தது..? பரபரப்பு சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஞானோதயம் கிராமத்தில் ரீட்டா(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் சத்தியசீலன்(45). இவர் கடந்த ஏப்ரல் மாதம் இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்…

Read more

சித்திரை முழுநிலவு மாநாடு…!! “2 மாவட்டங்களில் 63 டாஸ்மாக் கடைகள் மூடல்”… ஆட்சியர் அறிவிப்பு.!!

விழுப்புரம் மாவட்டம், மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பகுதியில் சித்திரை முழு நிலவு மற்றும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு இன்று நடைபெறுகிறது. பாமக சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டு பெருவிழாவிற்காக 100 ஏக்கர் பரப்பளவில் திடல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்து…

Read more

“பெங்களூரிலிருந்து விழுப்புரத்திற்கு கடத்தல்”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… அதிரடி கைது..!!

விழுப்புரம் மாவட்டம் திருவென்னைய்நல்லூர் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை…

Read more

“கோவிலுக்கு மைக் செட் அமைக்கும் போது விபரீதம்”… கணவன், கர்ப்பிணி மனைவி உட்பட 3 பேர் தீப்பிடித்து உடல் கருகி பலி.. 2 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காரிசேரி கிராமத்தில் ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் சமீபத்தில் திருவிழா நடந்து முடிந்த நிலையில் தற்போது மண்டல பூஜைக்காக மைக் செட் மற்றும் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பணியில் அந்த…

Read more

நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்ற பெண்கள்… சந்தேகத்தில் மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில்… 2 பேர் கைது..!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் பெண் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்ற 2 பெண்களை காவல்துறையினர் அழைத்து…

Read more

அடேங்கப்பா..! ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ‌.20,000… கோவில் ஏலத்தில் ஆச்சரியம்…!!

விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் ரத்தினவேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாதத்தில் உத்திரத் திருவிழா 11 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு உத்திரத் திருவிழா கடந்த பங்குனி 1 ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான…

Read more

“சட்டவிரோத செயல்”… பட்டப் பகலில் இவ்வளவு துணிச்சலா.‌‌? தட்டி தூக்கிய போலீஸ்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான கூளாங்கற்களை ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் சென்றுள்ளன. இந்த இரண்டு லாரிகளும் திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு கூளாங்கற்களை கடத்திச் செல்ல முயன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்ட…

Read more

அம்மா, அப்பா இறந்த நிலையில் கூட தேர்வு அரசு தேர்வு எழுதிய மாணவ மாணவிகள்… உருக்கமான சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பிரபாகரன். இவரது மகள் ரித்திகா. இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தேர்வு தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன் ரித்திகாவின் தந்தை உயிரிழந்துள்ளார்.…

Read more

காதலனுக்கு டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலியின் மீது புகார்…. தலைமறைவான பெற்றோர்….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள பகுதியில் ஜெயசூர்யா மற்றும் ரம்யா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது காதலை கைவிட நினைத்த காதலனை அப்பெண் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட்…

Read more

“டிராக்டர் டிப்பர் மீது ரயில் மோதி கோர விபத்து”… ஓட்டுநர் கைது… விழுப்புரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூரை அடுத்த ஆனைவாரி கிராமத்தின் வழியே சென்றுள்ளது. இந்த ரயிலில் சுமார் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்து உள்ளனர். இந்த நிலையில் தண்டவாளத்தில் டிராக்டர் ஒன்று ரயில்வே கேட்டை கடக்கும் முயன்ற போது…

Read more

வெளிநாட்டிற்கு செல்ல விரும்பிய கணவர்…. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்துள்ள பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இளையமகள் முத்தரசி(23). இவருக்கு செல்போன் மூலம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமணன்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகம்…

Read more

“4 வருஷத்துக்கு பிறகு இப்பதான் கர்ப்பமானேன்”… என்னை அடிச்சு கீழே தள்ளிட்டாங்க… கரு கலைஞ்சிட்டு… வேதனையில் பெண்… பரபரப்பு புகார்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் கிராமத்தில் மணிகண்டன்- நிஷாந்தினி (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நிஷாந்தினி மாவட்ட எஸ்பி சரவணனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எனக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மணிகண்டன் என்பவருடன்  திருமணம்…

Read more

“வாட்ஸ் அப்பில் வீடியோ கால்”… நிர்வாணமாக வந்த வாலிபர்… கத்தி கூச்சலிட்ட பெண் அரசு ஊழியர்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டகுப்பம் பகுதியில் அரசு ஊழியராக வேலை பார்க்கும் ஒரு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தன் குடும்பத்தினருடன் இருந்தார். அப்போது அவருக்கு வாட்ஸ் அப்…

Read more

மனைவி மீது சந்தேகம்…. அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பகுதியில் மணிகண்டன்(45), உமா(42) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் செங்கல் சூலையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு திரும்பினார்.…

Read more

“75 பேர்”… ரூ.51,00,000.. ஊரையே ஏமாற்றி உலையில் போட்ட குடும்பம்… மனைவி கைது… தந்தை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

விழுப்புரம் மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் ஆதிகேசவன், வாசுகி(61) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தங்கதுரை என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 3 பேரும்  மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த 75 பேர் கடந்த…

Read more

கொடுத்த கடனை திருப்பி கேட்டேன்… கொலை மிரட்டல் வருது… தவெக நிர்வாகி மீது புகார்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஆஷிக்அலி(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது உறவினர்களுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் நான் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன்.…

Read more

போருக்கு நடுவே நம்ம ஆளு செஞ்ச வேலையை பாத்தீங்களா…‌ உக்ரைன் பெண்ணை கரம்பிடித்த தமிழ்நாட்டு மாப்பிள்ளை…!!

விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரில் ஜெயக்குமார், சுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உதயகுமார்(30) என்ற மகன் உள்ளார். இவர் BE பட்டதாரி ஆவர். இவர் தனது படிப்பை முடித்த பின் ஸ்லோவேக்கியா நாட்டிலுள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில்…

Read more

ஒரே மாவட்டத்தில் கலெக்டர், கூடுதல் கலெக்டர் பதவி… கணவன்- மனைவி நியமனம்… நெகிழ்ச்சியான தருணம்…!!

தமிழகத்தில் கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் ஒரே மாவட்டத்தில் கலெக்டர் ஆகவும் கூடுதல் கலெக்டர் ஆகவும் பதவி ஏற்க உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்தவர் பழனி. இவர் இந்து சமய அறநிலைத்துறை…

Read more

“தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்த குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்”… ஆசிரியர் அடித்துக் கொன்றதாக பரபரப்பு…!!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பழனிவேல் மகள் லியாலட்சுமி (மூன்றரை வயது) என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார். கடந்த 3ம் தேதி பள்ளிக்குச் சென்ற இந்த சிறுமி பள்ளி…

Read more

பூட்டியிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில்… 40 சவரன் தங்க நகைகள் ரொக்க பணம் திருட்டு… போலீஸ் தீவிர விசாரணை..!

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி மஞ்ச நகரில் மணி, சற்குணம் என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். மணி அப்பகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். சற்குணம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, கிறிஸ்துமஸ்…

Read more

கால்வாயில் மீன் பிடிக்க சென்ற 3 பேர்…. சடலமாக மீட்பு…. பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பகுதியில் லோகேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் விக்ரம், சூரியா ஆகியோர் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது லோகேஷ் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர்கள், அண்ணனை காப்பாற்ற…

Read more

அட இப்படியா ஆகணும்… கால்வாய்க்குள் தவறி விழுந்த சகோதரர்கள்… உயிரிழந்த அண்ணன்… மீட்பு பணிகள் தீவிரம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு லோகேஷ்(24) என்ற மூத்த மகனும், விக்ரம்(23),சூர்யா(23) என்ற இரட்டை சகோதரர்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில் அண்ணன், தம்பிகள் மூவரும் நேற்று மாலை நேரத்தில் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.…

Read more

உஷார்…! ஓடும் பேருந்தில் 13 சவரன் தங்க நகை திருட்டு… உறவினர் திருமணத்திற்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்…!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள பகுதியில் செல்வராணி(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ஒரு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது தனது கையில் வைத்திருந்த பையில் வளையல் மற்றும் செயின் என்று மொத்தம்…

Read more

“திருமணத்தை மீறிய உறவு”… சாலையோரம் பிணமாக கிடந்த கணவன்… சயனைடு கலந்த மது… பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி.. அதிர வைக்கும் பகீர் பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் சித்தாமூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் கொத்தனார் ஆக வேலை பார்த்து வந்த மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையோரம் கடந்த 14ஆம் தேதி பிணமாக கிடந்தார். அவருடைய சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்திய…

Read more

இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… 5 பேருக்கு சாகும்வரை சிறை… கோர்ட் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 38 வயதுடைய பெண்ணை கடந்த 2017 ஆம் ஆண்டு 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தப் பாலியல் வழக்கு விசாரணை மகளிர்  கோர்ட்டில் நடந்து கொண்டிருந்தது. இந்த…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டது. மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் இன்னும் மீளாமல் இருக்கிறது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா…? உடனே பாருங்க..!!

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டது. புயல் காரணமாக விடுமுறைகள் என்பது வழங்கப்பட்ட நிலையில் மழையின் தாக்கத்திலிருந்து மாவட்டங்களில் மீண்டு வருகிறது. இருப்பினும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால்…

Read more

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த சான்று தான் இது…. போட்டு தாக்கிய வானதி சீனிவாசன்….!!!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியிருந்ததாவது, விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதியில் மழை நிவாரணம் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுக துணைச் செயலாளரும், அமைச்சருமான பொன்முடி பேச்சு நடத்த சென்றுள்ளார். அப்போது அவர்…

Read more

Breaking: பெஞ்சல் புயல்… விழுப்புரத்தில் 8 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த போதிலும் தற்போதும் தமிழ்நாட்டில்…

Read more

ரிமோட் ஆட்சி… தமிழ்நாட்டில் எங்க பாத்தாலும் அதுதான்… முதல்வர் ஸ்டாலினை விளாசிய ஜெயக்குமார்…!!

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இன்னும் 15 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள திமுக மீது மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளன. அவர்கள் குடும்ப நலத்தை மட்டும் கருத்தில்…

Read more

“திருமணமான 3 மாதத்தில்”.. பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாசம்… நேரில் பார்த்த மாமியாரை உயிரோடு எரித்துக் கொன்ற மருமகள்… விழுப்புரத்தில் பரபரப்பு..!!

விழுப்புரம் மாவட்டத்தில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வரும் நிலையில் இவர் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

Other Story