“பெண்கள் பாதுகாப்பில் இதுவும் ‘அந்த’ ஆட்சி மாதிரிதான்..!” – மரக்காணம் சிறுமி சம்பவத்தால் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!!”
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், பெண்களின் பாதுகாப்பைச் சீர்குலைப்பதில் கடந்த…
Read more