“எனக்கு பயணிகளை விட மனிதநேயமே முக்கியம்….!” ஆற்றில் குதித்த மாணவியை 100 மீட்டர் நீந்தி மீட்ட பேருந்து ஓட்டுநர்… 18 வயது சிறுமியின் விபரீத முடிவு…. மறுஜென்மம் எடுத்த மாணவி….!!

அவசரமும் சுயநலமும் நிறைந்த இந்தத் தற்காலச் சமூகத்தில், தன் பேருந்தில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான பயணிகளின் நேரத்தை விடவும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முன்பின் தெரியாத ஒரு சிறுமியின் உயிரே முக்கியம் எனக் கருதி, நட்டநாடு ஆற்றில் குதித்து மீட்ட பேருந்து…

Read more

“இப்படி ஒரு மனுஷனை இந்த அவசர உலகத்துல பார்க்கவே முடியாது….!” நள்ளிரவில் டயப்பர் டெலிவரி செய்ய வந்த இடத்தில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்….. நெட்டிசன்களை உருக வைத்த வைரல் வீடியோ….!!

சுயநலமும் அவசரமும் நிறைந்த இந்த நவீன உலகில், முன்பின் தெரியாத ஒரு பச்சிளம் குழந்தையின் தூக்கம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகப் பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் ஒருவர் காட்டிய மனிதாபிமானம் மற்றும் அக்கறை, ஒட்டுமொத்த இணையவாசிகளின் இதயங்களையும் உருக வைத்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த…

Read more

“இவ்வளவு பாசமா பேசுறாங்களே…. இவங்ககிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கணும்….!” பெங்களூரு ஆட்டோ டிரைவரின் அக்கறையான செயலால் உருகிய அமெரிக்கப் பயணி…. நெகிழ்ச்சியான வைரல் வீடியோ….!!!

பெங்களூரு என்றாலே நம் நினைவுக்கு வருவது எப்போதும் தீராத போக்குவரத்து நெரிசல், ஐடி நிறுவனங்களின் பரபரப்பு மட்டும் தான். ஆனால், இந்த அவசர உலகிற்கு மத்தியிலும் பெங்களூரு நகர மக்கள் தங்களுக்குள்ளே புதைத்து வைத்திருக்கும் பேரன்பையும், விருந்தோம்பல் பண்பையும் வெளிச்சத்திற்கு கொண்டு…

Read more

“என்ன கொடுமை இது‌….! பசியுனு வந்த குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தது ஒரு குத்தமா….? சலூன் கடைக்குள் நுழைந்த சிறுவர்கள் செய்த விபரீத செயல்…. உறைந்து போன உரிமையாளர்….!!!

இன்றைய காலகட்டத்தில் யாரையுமே நம்ப முடியாத அளவிற்கு மனிதநேயத்தைத் தவறாகப் பயன்படுத்தும் விசித்திரமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் வேளையில், நங்க்லோய் பகுதியில் பசியோடு வந்த குழந்தைகளுக்கு உணவு கொடுத்த சலூன் உரிமையாளருக்கு நடந்த கொடூர ஏமாற்றுச் சம்பவம் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும்…

Read more

“ஜன்னல் சீட் கேட்டான்….!” மேகங்களுக்கு மேல போனா கடவுளைப் பார்க்கலாமா…. 7 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பயணி…. பின்னணியில் இருந்த நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

டெல்லியில் இருந்து புனே சென்ற விமானத்தில், ஒரு சிறுவனின் எளிய கோரிக்கையை நிறைவேற்றிய ஒரு நபர், அந்தச் சிறுவனின் பின்னணியில் இருந்த நெகிழ்ச்சியான உண்மையை அறிந்து கண்ணீர் சிந்திய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. விமானத்தில் ஜன்னல் ஓரம் அமர விரும்பிய 7…

Read more

“என் உசுரே போனாலும் பரவாயில்லை…. அந்தக் குழந்தை பிழைக்கணும்….!” மரணத்தின் வாயிலில் நின்ற பிஞ்சு உயிர்..‌‌.. நடுரோட்டில் பாய்ந்து தூக்கிய டெலிவரி பாய்..‌‌.. நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ….!!

வாழ்க்கை சில நேரங்களில் ஒரு சில நொடிகளில் தன் ஒட்டுமொத்தக் கொடூரத்தையும் காட்டத் துடிக்கிறது. அப்படித்தான், சுற்றியும் வாகனங்கள் அசுர வேகத்தில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கும் அந்தப் பரபரப்பான  சாலையில், யாருடைய கவனக்குறைவாளோ ஒரு பச்சிளம் குழந்தை தத்தித் தத்தி நடந்துகொண்டிருக்கிறது.…

Read more

“மனுஷங்கன்னா கொஞ்சம் கூட இரக்கமே இருக்காதா…?” உடல்நலக்குறைவால் வாந்தி எடுத்த முதியவரை நடு ரயிலில் பளார் என அறைந்த பெண்…. நேரில் பார்த்த பயணி வெளியிட்ட பகீர் பதிவு….!!

நெரிசலான உள்ளூர் ரயில் ஒன்றில் உடல்நிலை சரியில்லாத முதியவர் ஒருவரிடம் பெண் ஒருவர் நடந்துகொண்ட விதம், சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்த அங்கித் பாண்டே என்ற பயணியின் சமூக வலைதளப் பதிவின்படி, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்…

Read more

“ஏய்.. அதுக்கு இன்னும் உயிர் இருக்குடா‌.‌…!” நெரிசலான சந்தையில் உயிரற்றுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்த இளைஞர்கள்…. நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி வீடியோ….!!!

சுயநலமிக்க இந்த உலகில் மனிதநேயம் இன்று சாகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சாலையோரம் மயங்கி கிடந்த ஒரு குரங்கின் உயிரைக் காப்பாற்ற இரண்டு இளைஞர்கள் செய்த நெகிழ்ச்சியான காரியம் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு பரவி வருகிறது. கூட்டம் அதிகமாக இருந்த ஒரு…

Read more

வண்டிய அப்புறம் ஓட்டிக்கலாம், குருவிக்கு கூடு… வண்டிக்கு லீவு…!– சிட்டுக்குருவிக்காகத் தன் மொபட்டைத் தியாகம் செய்த நெகிழ வைத்த ஆசிரியர்…!!

பறவைகளின் மீதான அன்பின் காரணமாகப் பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சிட்டுக்குருவி கூடு கட்டியதால், அதை எடுக்காமல் அப்படியே விட்டுக்கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த ஆசிரியர் கூட்டுறவு சங்க செயலாளர் கிறிஸ்டோபர் ஜெயகாந்தன் (55)…

Read more

“என்னப்பா சொல்றீங்க… பல்லால் கடிச்சே கோமாவில் இருந்து காப்பாத்துனாங்களா….? விசித்திர சிகிச்சையால் 7 வருஷமா கோமாவில் இருந்த கணவனை மீட்ட மனைவி….!!!

சீனாவை சேர்ந்த ஜாவ் ஜின்கியான் என்ற நபர், கடந்த 2019-ல் ஒரு 3 வயது குழந்தையைக் காப்பாற்றப் போய் 6 மீட்டர் உயர கூரையிலிருந்து கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குச் சென்றார். அவர் இனி பிழைப்பது கஷ்டம்…

Read more

“அடுத்த செகண்ட் என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியல….?” தாகத்துல தவிச்ச குட்டி யானை…. கவலைப்படாம இளைஞர் செய்த செயல்…. பக்கத்துலயே நின்ன அம்மா யானை.. ஆனா அது செஞ்ச காரியம் தான் ட்விஸ்ட்….!!!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில காட்சிகள் மட்டுமே நம் மனதைத் தொட்டு மனிதநேயத்தை உணர்த்துகின்றன. அந்த வகையில், தாகத்தால் தவித்துக்கொண்டிருந்த ஒரு குட்டி யானைக்கும், ஒரு மனிதருக்கும் இடையே நடந்த பாசப் போராட்டத்தின் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று…

Read more

தாய் இல்லாமல் தனியாகச் சென்ற குழந்தை…தன் உயிரைப் பணையம் வைத்து இளைஞர் செய்த அசாத்திய காரியம்!

ரயில் நிலையத்தில் நடந்த ஒரு நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு தாய், தனது குழந்தையைக் கவனிக்காமல் ரயிலில் இருந்து தவறுதலாகக் கீழே இறங்கியுள்ளார். அவர் இறங்கிய சில நொடிகளிலேயே ரயிலும் வேகமெடுத்து நகரத் தொடங்கிவிட்டது.…

Read more

காதும் கேட்காது வாய் பேசவும் முடியாது..! “சைகை மூலம் விமான பயணிகளை ஆக்கிரமித்த ஊழியர்”… இணையத்தை நனைய வைத்த வீடியோ…!

விமான நிலையங்களில் பயணிகளுக்கு உதவும் பணியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு மத்தியில், இண்டிகோ  விமான நிறுவனத்தில் பணிபுரியும் வாய் பேசாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவர், தனது கனிவான சேவையால் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளார். விமான நிலையத்தில்…

Read more

“இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் பெண்…!” சொந்தக் குடும்பமே கைவிட்ட நிலையில் கேரளாவில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்….!!!

கேரள மாநிலத்தில் ஒரு பகுதியில் புற்றுநோயால் உயிரிழந்த இந்து முதியவர் ஒருவரின் உடலை வாங்க சொந்தக் குடும்பத்தினரே மறுத்த நிலையில், முஸ்லிம் பெண் ஒருவர் இந்து சாஸ்திரங்களின்படி இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் மாபெரும் பாராட்டைப்…

Read more

“அடுத்தவர் பொருளைப் பிடுங்கக் கூடாதுன்னு அந்தத் தாய் குரங்கு தன் குட்டிக்கு வார்த்தை இல்லாமச் செயல்ல காட்டுது.. பாத்தீங்களா.!” – உத்தராகண்ட் போலீஸ் வெளியிட்ட அந்த விழிப்புணர்வு வீடியோ..!!

“பிள்ளைகள் நமது வார்த்தைகளில் இருந்து கற்றுக்கொள்வதில்லை; மாறாக நமது அன்றாட நடத்தைகளில் இருந்து தான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள்” என்ற விழிப்புணர்வுச் சிந்தனை தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்குச் சான்றாக இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், சுற்றுலாப் பயணியிடம்…

Read more

“காப்பாத்த யாராவது வரமாட்டாங்க…?”‌ உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அலறிய ஜீவன்…. துணிச்சலாகக் காப்பாற்றிய இளைஞர்களின் வைரல் மீட்பு வீடியோ….!!

மின்கம்பத்தின் இடையில் தலை மாட்டிக்கொண்டு உயிருக்குத் தவித்த நாய் ஒன்றைச் சுற்றியிருந்த கிராம மக்கள் தங்களது சொந்தப் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் மீட்டெடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. எதிர்பாராத விதமாக அந்தச் சிறிய மின்கம்பத்தின் நடுவே தலை மாட்டிக்கொண்ட…

Read more

“ஐயோ பாவமே!.. பிளாஸ்டிக் டிரமிற்குள் மாட்டிக்கொண்ட பசுமாட்டின் தலை.. அலறியடித்து ஓடிய ஜீவனை மீட்டெடுத்த நல்லுள்ளம்.. மீட்பு வீடியோ..!!

ஆதரவற்ற பசுமாடு ஒன்றின் தலைப்பகுதியில் எதிர்பாராத விதமாகப் பெரிய பிளாஸ்டிக் டிரம்  ஒன்று பலமாக மாட்டிக்கொண்டதால், அதில் இருந்து தப்பிக்க முடியாமல் அந்த வாயில்லா ஜீவன் பயத்தில் அலறியடித்துக் கொண்டு கண்மண் தெரியாமல் மிரண்டு ஓடிய நிலையில், நல்லுள்ளம் கொண்ட நபர்…

Read more

“கால்வாயில் தத்தளித்த பசுமாடு.. ஒரு நொடி கூட யோசிக்காம அந்த இளைஞர்கள் செஞ்ச காரியம்!” – இணையவாசிகளை உருக வைத்த மனிதச் சங்கிலி வைரல் வீடியோ..!!

ஆழமான நீர் வழிந்தோடும் கால்வாய் ஒன்றில் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாடு ஒன்றை, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் எவ்வித தயக்கமும் இன்றி தங்களது உயிரைப் பணையம் வைத்து, ஒன்று சேர்ந்து மனிதச் சங்கிலி அமைத்துக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான காட்சி தற்பொழுது…

Read more

“நெகழ்ச்சி சம்பவம்!.. 10 ஆண்டு வாடிக்கையாளர்.. 11 நாட்கள் வராத ஆர்டர்.. பீட்ஷா பாசத்தால் மீண்ட உயிர்.‌.!!

இன்றைய பரபரப்பான உலகில் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியாத நிலையில், பீட்ஷா ஊழியர்களின் சாதுரியத்தால், மரணத்தின் விளிம்பில் இருந்த ஒரு வாடிக்கையாளரின் உயிர் நூலிழையில் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

“மதம் பார்க்கவில்லை தேசம் பார்க்கவில்லை!”.. வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்களைக் காப்பாற்ற உயிரை பனையம் வைத்த பாகிஸ்தான் இளைஞர்.. வைரலாகும் வீடியோ..!!

ஓமன் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24 அன்று பார்கா பகுதியில் இரண்டு இந்தியர்கள் சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாகப் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்தது. வெள்ளத்தின்…

Read more

அந்த தட்டில் இருந்தது மிச்சம் இல்லை… எட்டிப் பார்த்த கர்ப்பிணி நாய்… அடுத்த நிமிடம் அந்த கடைக்காரர் செய்த வேலை… நெகிழ்ந்து போன நெட்டிசன்கள்…!!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பசியால் தவித்த கர்ப்பிணி நாய் ஒன்றிற்குச் சாலையோர உணவு விற்பனையாளர் ஒருவர் காட்டிய தாராள மனப்பான்மை இணையவாசிகளின் மனதை நெகிழச் செய்துள்ளது. வழக்கமாக வீடுகளில் மிஞ்சிய உணவையே விலங்குகளுக்கு வழங்கும் நிலையில், தனது…

Read more

“முதலில் சம்மதம்.. வைரலானதும் பயம்”.. மகளே இது தேவையா..? குடிபோதையில் வீட்டுக்கு வந்த பெண்.. கதறி அழுத தாய்..கார் டிரைவரின் ‘பளார்’ பதிலால் இணையத்தில் வெடித்த விவாதம்..!”

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், போதையில் இருந்த இளம்பெண் ஒருவரைப் பொறுப்புடன் வீடு சேர்த்த கார் ஓட்டுநரின் செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வாடகைக் காரில் ஏறிய அந்த இளம்பெண், தான் அதிக போதையில் இருப்பதை உணர்ந்து, தன்னை…

Read more

சீருடையில் ஒரு ஹீரோ…. கடமைக்கு அப்பாற்பட்ட மனிதநேயம்…. விழுப்புரம் காவலரின் செயல்…. வைரல் வீடியோவால் குவியும் பாராட்டுகள்…!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நெகிழ்ச்சியான வீடியோ மிக வேகமாக வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த வீடியோவில், விழுப்புரம் மாவட்டம் காந்தி சிலை அருகே பரபரப்பான சாலையின் ஓரத்தில் ஒரு நாய் நின்றுகொண்டிருக்கிறது. அந்த நாய்க்கு காலில் குறைபாடு…

Read more

உடைந்த சைக்கிளோடு முதியவர்…. HERO போல் வந்த புல்லட் இளைஞர்…. இப்படியும் மனுசங்க இருகாங்க….

சமூக வலைதளங்களில் ஒரு உருக்கமான வீடியோ வைரலாகி, பார்ப்பவர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு முதியவர் தனது உடைந்த சைக்கிளை தூக்கிக்கொண்டு நடந்து செல்கிறார். சாலையில் உள்ள ஒரு பள்ளத்தில் விழுந்ததால் சைக்கிளின் முன் சக்கரம் உடைந்துவிட்டது. அப்போது, புல்லட்…

Read more

Other Story