“அட கடவுளே.. டாட்டா சொல்லிட்டுத் திரும்பிய அந்த ஒரே நொடி….!” கண் இமைக்கும் நேரத்தில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி….!!!

ஒரு சாதாரண விடைபெறுதல் கண் இமைக்கும் நேரத்தில் எப்படி ஒரு கொடூரமான விபத்தாக மாறியது என்பதை விவரிக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாசலில் நின்றபடி டாட்டா காட்டிவிட்டுத் திரும்பிய ஒரு…

Read more

“உன் பொண்டாட்டி வீட்டுக்கு வரணும்னா…. முதல்ல உன் அம்மாவை தீர்த்துக்கட்டு….!” மாமியாரின் கொடூர நிபந்தனை…. பெத்த தாய்க்கு நேர்ந்த விபரீதம்…. மகனின் வெறிச்செயல்….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், தாயையே மகன் விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ரவீந்திரா என்ற நபர், தனது தாயார் ராம்மூர்த்தியின் உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார். உணவை உண்ட சிறிது நேரத்திலேயே தாயின்…

Read more

“ஐயோ பாவம்! விஞ்ஞானி ஆகணும்னு ஆசைப்பட்டேன்…. ஆனா என் புத்தகம் எல்லாம் இப்படி பண்ணிட்டீங்களா…?” பள்ளி முடிந்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பேரதிர்ச்சி….!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவி லட்சுமி முண்டா, மாலை வீடு திரும்பியபோது தன் வீடு இடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள். முறையான முன் அறிவிப்பு எதுவுமின்றி, மாநகராட்சி நிர்வாகம் அந்தப் பகுதியை ஆக்கிரமிப்பு என்று கூறி…

Read more

“என் சாவுக்கு இவங்கதான் காரணம்….!” சித்திரவதை செஞ்சவங்களை சும்மா விடாதீங்க சார்…. கடைசி வாக்குமூலம்….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், 32 வயதான பிரீத்தி வர்மா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு, தனது கைகளில் மெஹந்தியால் தற்கொலை…

Read more

“ஹாப்பி பர்ட்டே சார்னு சொன்னது ஒரு குத்தமாடா….?” வாழ்த்து சொன்ன 13 வயது சிறுவனை அடித்து காதைக் கிழித்த கொடூர ஆசிரியர்…. பள்ளியில் அரங்கேறிய பகீர் சம்பவம்….!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில், தனது ஆசிரியருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த 13 வயது மாணவர் ஒருவர், அந்த ஆசிரியரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறாம் வகுப்பு படிக்கும் பிரேம் சுனாரா என்ற அந்த மாணவர்,…

Read more

“காப்பாத்துங்க அம்மா” அவங்க என்னைக் கொன்னுடுவாங்க….!” காதலியைப் பார்க்கப் போன 19 வயது இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்…. கடைசி போன் கால்…. அலறியடித்து ஓடிய உறவினர்கள்….!!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், காதல் விவகாரம் காரணமாக 19 வயது இளைஞர் ஒருவர் காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிவபிரசாத் (19) என்ற இளைஞர், தனது காதலியைப் பார்ப்பதற்காக நள்ளிரவில் அவரது வீட்டிற்குச்…

Read more

“அடப்பாவிகளா… தாகத்துக்கு தண்ணி கேட்டா இப்படியா பண்ணுவீங்க….? நகைக்கடையில் பாட்டில் திரவத்தைக் குடித்த ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

டெல்லி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு பள்ளி ஆசிரியை ஒருவர், தாகத்திற்காக தண்ணீர் குடித்தபோது அவரது தொண்டை கருகி உடல்நிலை மிகவும் மோசமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி ஆசிரியை ரியா, அங்குள்ள நகைக்கடை ஒன்றிற்கு வந்திருந்த…

Read more

“18 மாத குழந்தையைக் கொன்ற காமுகன்….!” 16 வயது சிறுமி கொடுத்த புகார்…. நள்ளிரவில் வீடு புகுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களைக் கொன்ற கொடூரம்…..!!!

தெலங்கானா மாநிலத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் போக்சோ கீழ் கைது செய்யப்பட்ட ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார் (35) என்ற நபர், பழிவாங்கும் நோக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை பெண்கள் மற்றும் தனது சொந்த மனைவி, குழந்தைகள்…

Read more

“மனுஷங்கன்னா கொஞ்சம் கூட இரக்கமே இருக்காதா…?” உடல்நலக்குறைவால் வாந்தி எடுத்த முதியவரை நடு ரயிலில் பளார் என அறைந்த பெண்…. நேரில் பார்த்த பயணி வெளியிட்ட பகீர் பதிவு….!!

நெரிசலான உள்ளூர் ரயில் ஒன்றில் உடல்நிலை சரியில்லாத முதியவர் ஒருவரிடம் பெண் ஒருவர் நடந்துகொண்ட விதம், சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்த அங்கித் பாண்டே என்ற பயணியின் சமூக வலைதளப் பதிவின்படி, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்…

Read more

Other Story