“ஹாப்பி பர்ட்டே சார்னு சொன்னது ஒரு குத்தமாடா….?” வாழ்த்து சொன்ன 13 வயது சிறுவனை அடித்து காதைக் கிழித்த கொடூர ஆசிரியர்…. பள்ளியில் அரங்கேறிய பகீர் சம்பவம்….!!!
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில், தனது ஆசிரியருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த 13 வயது மாணவர் ஒருவர், அந்த ஆசிரியரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறாம் வகுப்பு படிக்கும் பிரேம் சுனாரா என்ற அந்த மாணவர்,…
Read more