இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 ஐ ஏற்கனவே 4-0 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், கவுரவத்தைக் காக்க வேண்டிய கடைசிப் போட்டிக்கான அணியில் இருந்து 15 வயது இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக நீக்கப்பட்டதால் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியைத் தொடர்ந்தது.
வெறும் மூன்று சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில், அவரது அதிரடி ஆட்ட முறையைக் காரணம் காட்டி பென்சில் அமரவைத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்கூட்டணி, இறுதிப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனுபவமிக்க சஞ்சு சாம்சனை ஆடும் லெவலுக்குள் வந்துள்ளது.
Look at the way Vaibhav Suryavanshi is crying after being dropped, sitting alone in disappointment. 💔
It feels like a harsh decision by Gautam Gambhir and Shreyas Iyer. 🥹 pic.twitter.com/HbTn8Nxqrr
— Sonu (@Cricket_live247) July 11, 2026
“>
இந்த அதிரடி நீக்கத்திற்குப் பிறகு வீரர் வைபவ் சூர்யவன்ஷியில் யாருமற்ற இடத்தில் தனியாக உட்கார்ந்து மைதானம் ஏமாற்றத்துடன் கண்ணீர் விட்டு அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
