“உன் பிள்ளைகளை வளர்ப்பதை விட சாவதே மேல்….!” காய்ச்சல் வந்த பேரக்குழந்தையைத் தவிக்க விட்டு காதலனைத் தேடி ஓடிய பாட்டி…. அடி வெளுத்து நான்கு விலா எலும்புகளை உடைத்த மருமகள்….!!

சீனாவில் பேரக்குழந்தைகளைப் பராமரிக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மருமகள் தாக்கியதில் மாமியாரின் நான்கு விலா எலும்புகள் உடைந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்தவர் ஷென் என்ற மூதாட்டி. கணவரை இழந்த இவர், வெவ்வேறு நகரங்களில்…

Read more

“என் சாவுக்கு இவங்கதான் காரணம்….!” சித்திரவதை செஞ்சவங்களை சும்மா விடாதீங்க சார்…. கடைசி வாக்குமூலம்….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், 32 வயதான பிரீத்தி வர்மா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு, தனது கைகளில் மெஹந்தியால் தற்கொலை…

Read more

“18 மாத குழந்தையைக் கொன்ற காமுகன்….!” 16 வயது சிறுமி கொடுத்த புகார்…. நள்ளிரவில் வீடு புகுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களைக் கொன்ற கொடூரம்…..!!!

தெலங்கானா மாநிலத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் போக்சோ கீழ் கைது செய்யப்பட்ட ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார் (35) என்ற நபர், பழிவாங்கும் நோக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை பெண்கள் மற்றும் தனது சொந்த மனைவி, குழந்தைகள்…

Read more

“ராத்திரியானா பாத்ரூம் தரையை உடைச்சுக்கிட்டு…. என் புருஷன் வர்ற மாதிரி பயமா இருக்கு….!” கணவரை கொடூரமாகக் கொன்ற மனைவிக்கு நள்ளிரவில் ஏற்பட்ட விசித்திரப் பிண்ணனி….!!

உத்தரப் பிரதேச பிரதேசத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகித் தன்னைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்த கணவனைக் கொடூரமாகக் கொலை செய்து, வீட்டின் பாத்ரூமிலேயே 2 அடி ஆழத்தில் புதைத்து அதன் மேல் டைல்ஸ் ஒட்டி மறைந்த தையல் தொழிலாளியான மனைவி ரூபியால் கைது…

Read more

“பாட்டி ஏதோ குடிக்கக் கொடுத்தாங்க….!”அதைக் குடிச்ச உடனே அம்மா செத்துட்டாங்க…. 10 வயது மகன் உடைத்த பகீர் உண்மை…. தங்கைக்கு நேர்ந்த கொடூரம்…. கதறும் உடன்பிறந்த அண்ணன்….!!

பீகார் மாநிலத்தில், 25 வயதான பிரீதி குமாரி என்ற திருமணமான பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த சம்பவம் தற்பொழுது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் கூலி வேலை செய்து வரும் அனில் ராய் என்பவரின் மனைவியான பிரீத்தி குமாரி, கடந்த…

Read more

“விடிய விடிய கட்டில்ல கட்டி வச்சு….!” கணவனுக்கு கரண்ட் ஷாக் கொடுத்த மனைவி…. நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம்….. உயிருக்கு போராடும் வாலிபன்….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவனை விடிய விடியக் கட்டிலில் வைத்து, கத்தியால் குத்தி மின்சார கரண்ட் கொடுத்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சஞ்சீவ் திவாரி என்ற வாலிபருக்கும்,…

Read more

“காதலித்து மணம்…. கடைசியில் கொலை முயற்சி..!” புதுமணத் தம்பதிகளிடையே நடந்த விபரீதம்…. ஹோட்டல் படிக்கட்டில் மனைவியைத் தள்ளிவிட்ட கணவன்…. நொய்டாவில் நடந்த பகீர் சம்பவம்….!!”

நொய்டாவைச் சேர்ந்த புதுமணப்பெண் ஒருவர், தங்களது தேனிலவின் போது ஒரு ஹோட்டல் படிக்கட்டில் இருந்து தன்னைத் தள்ளிவிட்டுக் கொல்ல முயன்றதாகத் தனது கணவர் மீது நொய்டா காவல் நிலையத்தில் கடுமையான புகார் அளித்துள்ளார். கடந்த 2026 ஏப்ரல் 30 அன்று ஹர்விந்தர்…

Read more

“அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் நீரை ஊற்றிய மனைவி…!” கணவனின் அந்தரங்க உறுப்பில் கொடூரத் தாக்குதல்…. நகைகளுடன் தலைமறைவானது எப்படி..? அதிர்ச்சியில் உறவினர்கள்..!!!

மத்தியப் பிரதேசத்தின் ஒரு‌ பகுதியில், குடும்பத் தகராறில் கணவனின் அந்தரங்க உறுப்புகள் மற்றும் பாதங்களில் மனைவி கொதிக்கும் நீரை ஊற்றிய அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூபேந்திரா குஷ்வாஹா மற்றும் கேஷ்கலி தம்பதியினருக்குத் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள்…

Read more

“DNA டெஸ்ட் எடு…‌ உன் வயிற்றில் இருப்பது வேற ஒருவரின் குழந்தை…. கணவன் மற்றும் மாமியாரின் சந்தேகத்தால் 5 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த விபரீதம்..!!

தெலங்கானா மாநிலத்தில் அபிலாஷ் என்பவருடன் 18 மாதங்களுக்கு முன்பு திருமணமான சுஷ்மிதா என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண், தனது வயிற்றில் வளரும் குழந்தை வேறு யாருக்கோ பிறந்தது என்று கூறி கணவன் மற்றும் மாமியார் தொடர்ந்து கொடுத்த கடுமையான சந்தேக…

Read more

Other Story