“ராத்திரியானா பாத்ரூம் தரையை உடைச்சுக்கிட்டு…. என் புருஷன் வர்ற மாதிரி பயமா இருக்கு….!” கணவரை கொடூரமாகக் கொன்ற மனைவிக்கு நள்ளிரவில் ஏற்பட்ட விசித்திரப் பிண்ணனி….!!
உத்தரப் பிரதேச பிரதேசத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகித் தன்னைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்த கணவனைக் கொடூரமாகக் கொலை செய்து, வீட்டின் பாத்ரூமிலேயே 2 அடி ஆழத்தில் புதைத்து அதன் மேல் டைல்ஸ் ஒட்டி மறைந்த தையல் தொழிலாளியான மனைவி ரூபியால் கைது…
Read more