1 இல்ல 2 இல்ல..1906 கழிப்பறைகள் கட்டப்பட்டதாக போலி ஆவணங்கள்…… தொடரும் ஊழல்….. கண்டிப்பாக புகார் கொடுப்பேன்….. பொங்கி எழுந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்…..!!

இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஊழல் என்பது அதிக அளவில் நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது குஜராத் மாநிலத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டதாக போலி ஆவணங்கள் மூலம் அரசு கருவூலத்தில் இருந்து ரூ. 2 கோடி…

Read more

ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த ம.நீ.ம கட்சியின் நிர்வாகி…. கைது செய்த போலீசார்…. ஜாமினில் விடுவிப்பு….!!

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியான சினேகா  மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை தனது வட மாநில பெண் தோழியுடன் வீட்டிலிருந்து மாநில கல்லூரி செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டோவை புக் செய்த…

Read more

சீன மக்களுக்கு 5 வருஷங்களுக்கு பிறகு அனுமதி… தடையை நீக்கியது இந்தியா.. இன்று முதல் சுற்றுலா விசா வழங்கும் பணி தொடக்கம்…!!!!

இந்தியா சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை நிறுத்திய நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 5 வருடங்களுக்குப் பிறகு இந்தியா, சீன குடிமக்களுக்கு விசாக்களை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் இன்று முதல் சுற்றுலா விசாக்களுக்காக சீன…

Read more

உலக அளவிலான பாஸ்போர்ட் பட்டியல்…… 8 இடங்கள் முன்னேறிய இந்தியா… எந்த நாடும் காணாத முன்னேற்றம்….!!

நடப்பு ஆண்டு 2025 ஆம் ஆண்டிற்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் இந்தியா 8 இடங்கள் முன்னேறி, 77 வது இடத்தைப் பெற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த முன்னேற்றமானது கடந்த 6 மாதங்களில் எந்த நாடும் காணாத…

Read more

நடனமாடி வெளிநாட்டு client ஐ வரவேற்ற இந்திய பணியாளர்கள்….. இணையத்தில் வெளியான வீடியோ…… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!

இன்றைய காலத்தில் பலவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும்  ஏற்படுத்தி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று கடும் விமர்சனங்களை பெற்றுள்ளது. அதாவது வெளிநாட்டு…

Read more

“சாமியை தரிசிக்க போனவங்களுக்கு இப்படியா ஆகணும்”…? கன்வார் யாத்திரீகர்கள் கூட்டத்திற்குள் நுழைந்த கார்… துடிதுடித்து பலியான 4 பேர்.. பெரும் அதிர்ச்சி…!!!

மத்தியபிரதேச மாநிலம் சிதாவுனா கிராமத்தில் வசித்து வரும் 13 நபர்கள் நேற்று கன்வார் யாத்திரைக்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கன்வார் யாத்திரை என்பது இந்தியா மற்றும்…

Read more

“காலை 8 மணிக்கு சத்தம் கேட்கும்”… மணி அடித்தால் மட்டுமே கடை திறக்கணும்… வினோத வழக்கம்… எங்கு தெரியுமா…?

ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டத்தில் போடிலி, படூர் போன்ற நகரப் பகுதிகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான கடைகள் அமைந்துள்ள நிலையில் அங்குள்ள வியாபாரிகள் ஒரு புதிய விதிமுறையை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறார்கள். அது என்னவென்றால், 60 வயது முதியவர் ஒருவர்…

Read more

சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ஏழை மாணவி…. வறுமையை வென்ற அறிவியல் ஜோதி….. ஜப்பானிற்கு சென்று பெருமை சேர்த்த இந்திய மாணவி….!!

உத்திர பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள அகேரா கிராமத்தில் பூஜா பால் என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரின் தூசி இல்லாத கதிர் அடிக்கும் இயந்திர கண்டுபிடிப்பு சர்வதேச அளவில் பாராட்டை…

Read more

கடுமையான வறட்சி… இனி 130 லிட்டருக்கு மேல் தண்ணீர் பயன்படுத்தக்கூடாது… மீறினால்… ஈரான் அரசு கடுமையான எச்சரிக்கை..!!

ஈரானில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் கடும் வறட்சியால், தற்போது நீர் பஞ்சம் உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில், ஈரானிய அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், ஒரு  நாளில் ஒரு நபர் 130 லிட்டர் தண்ணீரை…

Read more

தியானம் செய்து கொண்டிருந்த துறவி…. கேலி செய்த இளைஞர்கள்….. ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம்….. வைரலாகும் வீடியோ….!!

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூர் பகுதியில் ஹாதினி குண்ட் நீர்வீழ்ச்சி சுற்றுலா தளத்தில் ஜடாதாரி துறவி இளைஞர்களை குச்சியால் விரட்டி அடித்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாக வருகிறது. அதாவது ஜெய்ப்பூர் ஹாதினி குண்ட் நீர் வீழ்ச்சி பகுதியில் உள்ள சிறிய…

Read more

போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா..? பெண் கான்ஸ்டபிளுக்கு மயக்கம் மருந்து கொடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் நண்பர்கள் மாறி மாறி… பதற வைக்கும் சம்பவம்..‌!!

உத்திரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் ஜான்சி சிர்கான் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வரும் நிலையில், அவரது சகோதரிக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக தன்னுடன் பணியாற்றும்…

Read more

தமிழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… இதை தடுக்கும் சிறப்பு சட்டம்..? அரசு நீதிமன்றத்தில் சொன்னது என்ன… பரபரப்பு தகவல்…!!!!

தமிழகத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஜாமீன் வேண்டி தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு தரப்பிலிருந்து பாலியல் துன்புறுத்தலை தடுத்தல், மாணவிகள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளை பாதுகாத்தல், பாலியல்…

Read more

என்னோட மகளை..! நான் கொன்னுட்டேன்… இனி என்னாலையும் வாழ முடியாது… அக்காவிடம் போனில் சொல்லிவிட்டு தம்பி எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை அயனாவரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பழைய ஸ்பீக்கரை வாங்கி அதனை சரி செய்து விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய மகள் ஸ்டெபிரோஸ். இவருக்கு 7 வயது ஆகிறது. சதீஷ்குமார் தனது மகளுடன் நேற்றிரவு…

Read more

பீகார் வாக்காளர் பட்டியல்…! 42 லட்சம் பேர் தங்கள் இல்லங்களில் இல்லை… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பீகார் மாநிலத்தில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த பணியானது வரும் 25ஆம் தேதி முடிவடையும் நிலையில், 7.89 கோடி பேரில் 6.96 கோடி பேர் மட்டுமே மனு கொடுத்துள்ளனர். அதில் 2.2% பேர்…

Read more

வரலாறு காணாத கனமழை…! கடுமையான வெள்ள பெருக்கால் 14 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

தென்கொரியாவில் தற்போது பெய்து வரும் கனமழையால் அந்நாட்டில் உள்ள பல பகுதிகள் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில் கியோங்கி மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு, கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும்…

Read more

அடேங்கப்பா…! “ரசிகர்களை கிறங்க வைத்த நடிகர் ராம்சரண்”… ஜிம்மில் அசத்துறாரே… இணையத்தை கலக்கும் போட்டோ…!!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் இயக்குனர் புச்சி பாபு இயக்கத்தில் உருவாகும் “பெடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்த திரைப்படம் அவருக்கு 16 வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… அவசர அவசரமாக தரையிறக்கம்…. உயிர் தப்பிய பயணிகள்…!!!!

கேரளாவில் அமைந்துள்ள கொச்சி விமான நிலையத்தில் இன்று காலை “ஏஐ 2744” என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் புறப்பட்ட நிலையில் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது மும்பையில்  கனமழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் தரையிறங்கும் நேரத்தில் ஓடுபாதையில் இருந்து…

Read more

“1 கோடி 2 கோடி இல்ல ரூ.7 கோடி” … மூதாட்டிக்கு பங்கு வர்த்தக ஆசை காட்டி மோசடி… அம்பலமான பகீர் சம்பவம்…!!!

மும்பை பாலிஹி பகுதியில் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 62 வயதாகும் நிலையில் வீட்டில் தனிமையில் இருந்தார். இந்நிலையில் பிரியா சர்மா என்ற பெண் மூதாட்டிக்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்டு பிரபல பங்கு வர்த்தக நிறுவனத்தில் இருந்து பேசுவதாக…

Read more

மொபைல் போனில் கவனம் செலுத்திய முதியவர்…. ரயிலை தவறவிட்டதால் அதிர்ச்சியில் எடுத்த முயற்சி….. நொடியில் காப்பாற்றப்பட்ட உயிர்….. வைரலாகும் வீடியோ….!!

மத்திய பிரதேசம் பெதூல் ரயில் நிலையத்தில் போபால்-நாக்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அந்த ரயிலில் ராகேஷ் குமார் ஜெயின் என்ற வயதானவர் பயணித்துக் கொண்டிருந்தார். ரயில் பெதூல் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தபோது அதிலிருந்து இறங்கிய…

Read more

“உதவி கேட்டு வந்த பெண்ணுடன் உல்லாசம்”… நெருங்கி பழகி ரூ. 12 லட்சத்தை பறித்த போலீஸ்காரர்… 4 முறை சீரழித்த கொடூரம்… பரபரப்பு பின்னணி…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் கே எம் தொட்டி பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புட்டசாமி என்பவர் காவல்துறையினராக வேலை பார்த்து வருகிறார். இவர் 112 அவசர உதவி மைய வாகனத்தின் ஓட்டுனராக வேலை பார்த்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு…

Read more

“வகுப்பறையில் மாணவனை அடித்த ஆசிரியர்”…. இனி ஜெயில்தான்… 6 மாதம் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் 10ம் வகுப்பு மாணவனை அடித்தற்காக ஆசிரியர் ஒருவர் கைது  செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வதோதரா பகுதியில் 10 ம் வகுப்பு மாணவன் ஒருவன் பயிற்சி…

Read more

“பக்கத்து வீட்டுக்காரரை வெளுத்தெடுத்த முகமது ஷமியின் முன்னாள் மனைவி”… காரணம் என்ன..? போலீசில் பரபரப்பு புகார்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான். முகமது ஷமி இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஆவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில்…

Read more

“ஒரு உயிரை விட புரோட்டா முக்கியமா”..? ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் செய்த அதிர்ச்சி செயல்… பாய்ந்தது ஆக்சன்..!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சுண்ணாம்பேட்டை பகுதியை அமைந்துள்ளது. அப்பகுதியில் நேற்று இரவு நேரத்தில் அரசு பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்துக்கு பின்னால் ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த நிலையில், அரசு பேருந்து ஆம்புலன்ஸ்க்கு…

Read more

“7 வருஷங்களாக நடந்த வழக்கு”… சீமான் உட்பட 17 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு, மே 19 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளரான வைகோ வருகை புரிந்திருந்தார். அவர் அங்கிருந்து சென்ற பின் விமான நிலையத்திலிருந்த நாம் தமிழர் கட்சியினர் வைகோவிற்கு எதிராக…

Read more

“அதிமுக ஆட்சி போல் சுந்தரா ட்ராவல்ஸ் பேருந்து ஓடவில்லை”… எடப்பாடி பழனிச்சாமிக்கு எதுவுமே தெரியல… அமைச்சர் சிவசங்கர் சுளீர்..!!!!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் செயல்பட்டு வருகிறார். இவர் தற்போது பழைய பேருந்துகள் அனைத்தும் நீக்கப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் உள்ள போக்குவரத்து துறையை…

Read more

“முடிவுக்கு வந்தது சிரியா இஸ்ரேல் போர்”… ஒப்பந்தம் கையெழுத்து… நிம்மதியில் பொதுமக்கள்..!!

இஸ்ரேல் கடந்த ஜூலை 16ஆம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸில் திடீரென வான்வழி தாக்குதல் நடத்தியது. இது மிக முக்கியமான ராணுவ கட்டிடங்கள், பாதுகாப்பு துறை மையம் மற்றும் அரசியல் தலைமைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலில் பெண்கள்,…

Read more

“ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் இப்படியா”.. ரூ.1 கோடி பணம் மற்றும் தங்க வளையல்கள்… மர்ம நபர்கள் துணிச்சல்… போலீஸ் தீவிர விசாரணை…!!!!

சென்னை நுங்கம்பாக்கம் வேலஸ் கார்டன் சாலையில் வெங்கடாசலம் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே தலைமை பொறியாளர் ஆவார். வீட்டில் ஒரு கோடி மதிப்பிலான தங்க வளையல்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை சமீபத்தில்…

Read more

“தமிழகத்தை உலுக்கிய சிறுமி பலாத்காரம்”… தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக கடிதம்… முக்கிய கோரிக்கை..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள கிராமப்புற பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கில்  தேசிய மகளிர் நல ஆணையம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில்…

Read more

“நான் கீழே விழுந்தால் நீ என்னை காப்பாற்றுவாயா?” விளையாட்டாக கேட்ட மனைவி….. நொடியில் நடந்த சோகம்….. கதறும் கணவர்….. விசாரணையில் போலீஸ்…..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்திலுள்ள குருகிராம் என்ற பகுதியில் துரியோதன ராவ் (28)- பார்வதி (22) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் குருகிராம் பகுதியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர். இதில் ராய் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி…

Read more

திருட்டு நடப்பது கூட தெரியாமல் மும்முரமாக வேலை செய்த பணியாளர்கள்….. அலேக்கா திருடிவிட்டு தப்பிச்சென்ற திருடன்….. வைரலாகும் வீடியோ….!! 👍

இன்றைய காலகட்டத்தில் நடக்கும் பல சம்பவங்கள் வீடியோவாக இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சிசிடிவி வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் ஒரு நபர் சாதாரணமாக…

Read more

“தலை சீவ சீப்பு எடுத்த பெண்”… கண்ணிமைக்கும் நொடியில் துடிதுடித்து பலியான சோகம்… திடீரென என்ன நடந்தது..? கதறி துடிக்கும் கிராமத்தினர்.. எச்சரிக்கை அறிவிப்பு..!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் மின்தா குமாரி என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் சம்பவநாளில் பள்ளிக்கு செல்லும் தனது குழந்தைகளுக்கு தலை சீவுவதற்காக கூரையிலிருந்து சீப்பை எடுக்க முற்பட்டார். அப்போது சீப்பை சுற்றியிருந்த பாம்பு ஒன்று…

Read more

“கர்நாடக முதல்வர் சித்தராமையா அடிக்க பாய்ந்த போலீஸ் அதிகாரிக்கு கிடைத்த பதவி உயர்வு”… அங்கீகாரம் கொடுத்த அரசு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பௌலகவி என்னும் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கர்நாடக முதல்வர் சித்திராமையா கலந்து கொண்டு பேசினார்.அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது, உதவி காவல் கண்காணிப்பாளர் நாராயண் பரமணியை அடிக்க…

Read more

வேகமாக வந்த லாரி… திடீரென சக்கரத்தின் அடியில் பாய்ந்த நபர்… ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலி… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நிலேஷ் பவேஷ்பாய் வாக்மாஷி என்பவர் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் அடியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத், சூரத் நகரில் உள்ள பூணா படியா…

Read more

“ஆசிரியர் திட்டியதால் உயிரை விட்ட மாணவன்”… பள்ளிக்குள் புகுந்து பேருந்து எரித்த உறவினர்கள்… நடந்தது என்ன…? நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூருக்கு அருகேவுள்ள மானா பரநல்லூர் பகுதியில் சங்கர குமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவரது மகன் சபரி கண்ணன் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அப்பள்ளியில் கடந்த 4 ம் தேதி…

Read more

“ஆசிரியரின் மண்டையை மது பாட்டிலால் உடைத்த மாணவர்கள்”… எல்லை மீறிய சம்பவம்… விருதுநகரில் பரபரப்பு..!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சண்முகசுந்தரம் (48) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று மதியம் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது 2 மாணவர்கள் தாமதமாக வந்தனர்.…

Read more

“அகமதாபாத் விமான விபத்திற்கு விமானிகளின் அலட்சியம் தான் காரணமா”..? செய்தி ஊடகத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு…!!!!

அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்து தரையுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 242 பயணிகள் மற்றும் விமான குழுவினருடன் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.…

Read more

மதுவுக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுனர்….. பிரிந்து சென்ற மனைவி….. பெற்றோருக்கு நடந்த கொடுமை….. ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் தொனபல் கிராமத்தில் படிப்பந்து சாஷு (81) – சாந்தி சாஷு (72) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் ஹிமான்ஷா (55). ஆட்டோ டிரைவரான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் குடி போதைக்கு…

Read more

பயிர்களின் பாதுகாப்பிற்காக தோட்டத்தில் உறங்கிய விவசாயி….. நள்ளிரவில் நுழைந்த மர்மநபர்கள்…… அடுத்து நடந்த கொடூரம் ….!!

உத்திர பிரதேச மாநிலம், ஹிலாக் கிராமத்தில் விவசாயி பிரேம்சந்த் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வரும் நிலையில், காட்டுப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி இரவு நேரத்தில் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியுள்ளது.…

Read more

நண்பர்களுடன் நீர்வீழ்ச்சிக்குச் சென்ற ஜேஇஇ மாணவர்…. நீரில் அடித்துச் செல்லப்பட்ட சட்டை….. திடீரென நடந்த விபரீதம்…. இப்படியா ஆகணும்…!!

உத்திரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் முகமது முஜீப் சைபி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் நுழைவு தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் ராஜஸ்தான், கோட்டா நகரில் உள்ள விடுதியில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் தனது…

Read more

ரூ. 6 லாட்டரி டிக்கெட் வாங்கிய கூலி தொழிலாளி….. அடித்தது அதிர்ஷ்டம்…. ஒரு கோடி பரிசு மழையில் நனைந்த தருணம்….!!

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் ஜஸ்மயில் சிங் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து  வருகிறார். இந்நிலையில் சிறு வேலை காரணமாக பெரோஷ்பூருக்கு சென்றிருந்தார். அங்கு லாட்டரி டிக்கெட்டை…

Read more

பள்ளி விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவு…. 30 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்…. நீலகிரி அரசு பள்ளியில் பரபரப்பு….!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 90க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அதில் பழங்குடியின மாணவர்களும் அடங்குவர். இந்நிலையில் 33 க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளி விடுதியில்…

Read more

சாலை விதிமுறைகளை மீறிய ஆட்டோ ஓட்டுனர் …. பாடல் பாடிய எச்சரித்த காவலர்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ…..!!

மத்திய பிரதேசத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய ஆட்டோ ஓட்டுனரிடம் காவலர் ஒருவர் நடந்து கொண்ட விதம் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு சாலையில் காவலர் பகவத் பிரசாத் பாண்டே என்பவர் வாகன சோதனையில்…

Read more

அமெரிக்கா, இந்தியா வர்த்தக ஒப்பந்தம்….. கால்நடை வளர்ப்போருக்கு அதிர்ச்சி….. எச்சரிக்கை விடுக்கும் SBI…..!!

இந்தியாவும், அமெரிக்காவும் சமீப காலமாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் அமெரிக்கா தனது நாட்டின் விவசாய பொருள்கள் மற்றும் பால் பொருள்களுக்காக இந்திய சந்தை திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதனால் தான்…

Read more

“இனி பழைய ஆயுத அமைப்பை வைத்து போரை வெல்ல முடியாது”… வெளிநாட்டு தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கை விடுத்த ஜெனரல் அனில் சவுகான்..!!!!

புதுடெல்லியில் UAV மற்றும் எதிர் ஆளில்லாத வான்வழி அமைப்புகளை உள்நாட்டு மையமாக்குதல் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தேசிய பாதுகாப்பு படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “நம்மிடம் தற்போது இருக்கும்…

Read more

“ஏலியன் மாதிரி இருக்கு”… தி. மலையில் நடமாடும் அரியவகை ஆடு மனிதன்… அச்சத்தில் உறைந்த மக்கள்… தமிழ்நாடு அரசு சரிபார்ப்பகம் அதிரடி விளக்கம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்வலசை கிராம பகுதியில் அரிய வகை உயிரினம் சுற்றி திரிவதாகவும், ஒரு பெண்ணை தாக்கியுள்ளதாகவும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தகவல்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..! “ரயில் நிலையத்தில் திடீரென பெட்டி மீது ஏறிய இளம்பெண்”… அதிர வைக்கும் காரணம்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..!!!

சென்னைக்கு அருகே தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை தாம்பரம் ரயில்வே நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளது. இங்குள்ள தண்டவாளத்தில் ரயில் இன்ஜின்…

Read more

மாமல்லபுரத்தில் ஆசிய அலை சுற்று சாம்பியன்ஷிப் போட்டி.. எப்போது தெரியுமா..? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 4 வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியானது தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைச்சறுக்கு சம்மேளனம் சார்பில் நடத்தப்பட உள்ளது. இதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவளித்துள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 3…

Read more

10 வருட காதல்….. மன அழுத்தத்தில் இருந்த வாலிபர் எடுத்த முடிவு….. தஞ்சையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த கனகராஜ் (25) என்பவர் கும்பகோணம்  பகுதியில்  வசித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நட்பாக பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையேயான நட்பு காதலாக மாறியது. அவர்கள் இருவரும் கடந்த 10வருடங்களாக காதலித்து…

Read more

Other Story