“20 வயது இளம்பெண்ணை காதலித்த 31 வயது வாலிபர்” … கடைசியில் நடந்த அதிர்ச்சி… இனி ஜெயில்தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கிடையயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 2.12.2016 அன்று பிரகாஷ் அந்த பெண்ணை தனது…

Read more

தீராத கால் வலியால் அரசு மருத்துவமனைக்கு சென்ற நடத்துனர்….. அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களின் அலட்சியம்….. அதிர்ச்சியில் நோயாளி…!!

விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் கிராம பகுதியில் மாரிமுத்து – தங்கம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு திருமண முடிந்த நிலையில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மாரிமுத்து தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

ரஷ்யா உக்ரைன் போர்….. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா…. அதிர்ச்சியில் இந்தியா…..!!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் கடந்த 2022 ஆம் ஆண்டு நிலையில் தற்போது வரை முடிவுக்கு வராததால் பொருளாதார அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதால் பல உலக நாடுகளும் ரஷ்யா – உக்ரைன்…

Read more

பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்று… அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செய்த செயல்…. அதிர்ந்து போன நோயாளி…. அப்படி என்ன நடந்தது….!!

மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் பகுதியில் அதிகூர் ரஹமான் (28) என்பவர் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதால் அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் நகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர் பிறப்புறுப்பில் ஏற்பட்ட…

Read more

“பெட்ரோல் நிலையத்தில் எரிவாயு கசிந்து பெரும் விபத்து”…. பயங்கர தீ விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம்.. பெரும் அதிர்ச்சி..!!

இத்தாலியின் தலைநகரான ரோம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரோமில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இன்று அதிகாலை நேரத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை பெட்ரோல் நிலையத்திலிருந்த ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினர்…

Read more

“ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன்”… நொடி பொழுதில் துடி துடித்து பலியான அதிர்ச்சி… பெற்றோர் கதறல்..!!

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியை பூர்விகமாக கொண்டவர் நிஜாம் (32).   இவர் வேலை காரணமாக அரேபிய நாட்டில் பணியாற்றி வரும் நிலையில், இவருடைய மனைவி தனது மகன் ரியாஸுடன் மேலப்பாளையத்தில் உள்ள தைக்கா தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் 5 வயது சிறுவனான…

Read more

“அம்மா இறந்துட்டாங்க”.. 2ம் திருமணம் செய்த தந்தை… நாளுக்கு நாள் அதிகரித்த சித்தி கொடுமை… மாணவி விபரீத முடிவு.. !!

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியில் அமர்நாத் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். சங்கீதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமர்நாத்தை பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு பிரிதிஷா (21), நந்தினி (17) என்ற 2 மகள்கள் இருந்தனர்.…

Read more

உண்மையிலேயே நம்ம அப்பா தான் ரியல் ஹீரோ..! “முதல் நாள் பள்ளிக்கு மேல தாளத்துடன் மகளை அனுப்பிய தந்தை”…. புல்லரிக்க வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்று மகளின் முதல் நாள் பள்ளிக்காக தந்தை செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது முதன்முறையாக…

Read more

அடடே..! பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு கணவன் மற்றும் மகன்களுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா… செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் உயிர் மற்றும் உலக் என்று 2 மகன்கள் இருக்கிறார்கள். தற்போது நயன்தாரா “மூக்குத்தி அம்மன் 2” என்ற திரைப்படத்தில் நடித்து…

Read more

மின் கம்பத்தில் மோதிய தனியார் பேருந்து…. நொடியில் உயிர் பிழைத்த 36 பயணிகள்….. திருப்பூரில் அதிர்ச்சி …!!

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்றிரவு தனியார் பேருந்து ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் ராபர்ட் ஓட்டிய நிலையில் 36 பயணிகள் பேருந்தில் பயணித்தனர். நேற்றிரவு கிளம்பிய பேருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர்…

Read more

அடக்கொடுமையே..! திருடிய வீட்டில் சாப்பிட்டுவிட்டு 5 நாட்களாக குறட்டை விட்டு தூங்கிய திருடன்… தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்…!!!!

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி கிராமப் பகுதியில் சீனிவாச ராவ் – ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சீனிவாச ராவ் கிராமத்தில் உள்ள…

Read more

அடக்கடவுளே..! “வாயில்லா ஜீவனை காப்பாற்றிய கபடி வீரர்”… இரக்கம் காட்டியதற்கு சாவுதான் பரிசா…? வேதனையில் கதறி அழும் குடும்பத்தினர்…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ப்ரஜேஸ் சோலாங்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநில அளவிலான கபடி வீரர் ஆவார். கடந்த மாதம் பிரஜேஷ் தான் வசித்து வரும் பகுதிக்கு அருகே உள்ள கால்வாயில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே நின்ற நாய்க்குட்டி…

Read more

இனி பதஞ்சலி நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்யக்கூடாது… அதிரடியாக தடை விதித்த உயர்நீதிமன்றம்..!!

பதஞ்சலி நிறுவனம் 2006 ம் ஆண்டில் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகள், உணவு, சுகாதாரப் பொருட்கள் போன்றவற்றை தயாரிக்கிறது. அதன் தலைமையகம் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிட்வாரில் உள்ள நிலையில் இதன் தயாரிப்புகள்…

Read more

“இனி விபத்தில் இப்படி இறந்தால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு வழங்க வேண்டாம்”… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் சாலை விபத்தின் போது அதிவேகம், கவன குறைவு போன்ற காரணத்தினால் உயிரிழந்த நபர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தை…

Read more

வேலியே பயிரை மேய்ந்தால் போல்…! பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவியை கடத்தி சீரழித்த போலீஸ் கான்ஸ்டபிள்… உறைய வைக்கும் சம்பவம்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் நவப்கஞ்ச் பகுதியில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 11 ம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி சம்பவ நாளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த போலீஸ் கான்ஸ்டபிள் வினய் சவுகான் அந்த…

Read more

“கடலுக்குள் மீனவரை இழுத்துச் சென்ற 100 கிலோ மீன்”… வலையில் சிக்கிய பிறகு ஆவேசத்துடன் மீனவரை கொன்ற சம்பவம்… பகீர்..!!

ஆந்திர மாநிலம், அச்சுதபுரம் அருகே உள்ள புடி மடகா மீனவர் கிராமத்தில் யர்ரையா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் கோர்லையா. இவர்கள் இருவரும் நேற்று யெல்லாஜி, அப்பல ராஜு ஆகியோருடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். அவர்கள் 4…

Read more

“சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது”.. அதிமுகவின் கண்துடைப்பு நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ஆர்.எஸ் பாரதி..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுக்கு துணையாக…

Read more

மிரண்ட காட்டு யானை…! “ஆவேசத்துடன் வனத்துறையினரை விரட்டி விரட்டி” .. பதற வைக்கும் வீடியோ..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்தில் உள்ள ஓவேலி சரகத்தில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவநாளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “வயதான தம்பதிகளை குறி வைத்து 200 சவரன் தங்க நகைகள் திருட்டு”… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் பகுதியில் கேசரி வர்மன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கேசரி வர்மன் சிறு வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டார். அப்போது அவருடைய   தந்தை முனியன், தாய் பொன்னம்மாள்…

Read more

டியூசனுக்கு போன பிள்ளைக்கு இப்படியா ஆகனும்..! “தேங்கியிருந்த மழை நீரில் மின் ஒயர்”… கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன 12-ம் வகுப்பு மாணவன் உயிர்… பெற்றோர் கதறல்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் அல்தாப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நவ்பில் (17) அருகிலுள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நவ்பில் நேற்று மாலை நேர வகுப்பிற்கு சென்ற நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக சாலையின் ஓரமாக…

Read more

உங்க பொண்ணு வயசுதானே இருக்கும்..! “பள்ளி மாணவின்னு கூட பார்க்காமல்”… டீக்கடைக்காரர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனை…

Read more

பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதி…. மனைவியின் மீதுள்ள கோபத்தால் மாமனாரை மிரட்டிய மருமகன்…. அடுத்து நடந்த அதிர்ச்சி….!!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் சகாய டேவிட் (27) – ஜெல்சியா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெல்சியா தனது கணவரை பிரிந்து வசித்து…

Read more

யூடியூப் பார்த்து ஏடிஎம்மில் பணத்தை திருடிய 2 வாலிபர்கள்….. சிசிடிவி மூலம் தெரிய வந்த உண்மை….வீடியோ வெளியாகி பரபரப்பு ….!!

கோட்டா, ஜஹவர் நகர் பகுதியில் அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் 2 வாலிபர்கள் தந்திரமாக பணம் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் ஏடிஎம்மில் பணம் திருடுவதற்காகவே கோட்டாவிற்கு வந்துள்ளனர். அவர்கள் கடந்த…

Read more

“பள்ளிக்கு செல்லாத குழந்தைகள்”… சந்தேகப்பட்டு கதவைத் தட்டிய தாய்… கணவனுடன் 2 மகன்களையும் அந்தக் கோலத்தில் கண்டு… பரபரப்பு சம்பவம்..!!

சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்று புழல். இப்பகுதிக்கு அருகே உள்ள கதிர்வேடு பிரிட்டானியா நகரில் செல்வராஜ் (57) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி மாலா. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் வேலை காரணமாக இப்பகுதியில் வசித்து வந்தனர்.…

Read more

“2 வருஷமா வெளியில் தலை காட்ட முடியல”… தலைமறைவான தம்பதி… நடந்தது என்ன..? அம்பலமான பலே மோசடி..!!!

சென்னை சூரப்பட்டு பகுதியில் சுவாமிதாஸ் பாண்டியன் (62) – ஜாக்குலின் (59) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க எண்ணிய நிலையில் தொழில் கடன் பெறுவதற்காக 2 வங்கிகளுக்கு சென்றுள்ளனர். அங்கு போலியான ஆவணங்களை…

Read more

நல்ல வேலை…. நல்ல சம்பளம்…. ஆனால் கொஞ்சம் செலவாகும்…. முகநூலில் பழகிய நபர் கூறியதை கேட்டு ரூ. 9 லட்சத்தை பறிகொடுத்த வாலிபர்…. கிருஷ்ணகிரியில் பலே மோசடி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் வாலிபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் இந்த வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள கல்லூரியில் பி.காம் முடித்த நிலையில் தற்போது வேலை தேடி அலைந்து வருகிறார். இந்நிலையில் முகநூல் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர்…

Read more

நடு ரோட்டில் இசை… வாகனங்கள் செல்லும்போது வாசிக்கும்… ஐக்கிய அரபு அமீரகத்தில் வேற லெவல் சாதனை…!!

புஜேரா பகுதியில் வித்தியாசமான சாலை வடிவமைப்பை ஐக்கிய அரபு அமீரகம் கொண்டு வந்துள்ளது. அதாவது சாலையில் உள்ள வெள்ளை கோடுகளில் வாகனங்கள் செல்லும்போது இசை எழுப்பும் வகையில் அந்த சாலை அமைந்துள்ளது. இந்த புதுமையான முயற்சியை பற்றி புஜேரா நுண்கலை அகாடமியின்…

Read more

“வீட்டின் மாடியில் செல்போன் டவர்”… திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு… அதிர்ஷடவசமாக தப்பிய உயிர்கள்… குமரியில் பரபரப்பு..!!

கன்னியாகுமரி தக்கலை பகுதியில் ராஜன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மொட்டை மாடியில் செல்போன் டவர் ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென…

Read more

“10 வருஷத்துக்கு முன் இறந்த தந்தை”… தென்னை ஓலை பின்னும் தாய்… காலேஜ் படிக்கும் தம்பி… எளிமையான குடும்பத்தில் பிறந்த அஜித்குமார்… மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுக இன்று போராட்டம்..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து அவர்களை கைது செய்துள்ளனர். அஜித் குமார்…

Read more

“ரூ‌.417 கோடி ஊழல்”.. வசமாக சிக்கிய மந்திரி… 13 வருஷம் ஜெயில்… தப்பவே முடியாது… அதிரடி காட்டிய நீதிமன்றம்.. பரபரப்பு தீர்ப்பு..!!!

ரஷ்ய நாட்டின் ராணுவ மந்திரியாக செர்ஜி ஷொய்க்கு செயல்பட்டு வருகிறார். உக்ரைனுக்கு எதிராக நடைபெற்ற போரில் இவருக்கு உதவியாக இருந்தவர் தைமூர் இவானாவ். இவர் ரஷ்ய நாட்டின் துணை பாதுகாப்பு துறை மந்திரி ஆவார். கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும்…

Read more

“காசாவில் போர் நிறுத்தம்”… ஒப்புக்கொண்ட இஸ்ரேல்… எத்தனை நாட்களுக்கு தெரியுமா..? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு…!!!

காசா நாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில் நூற்றுக்கணக்கான மக்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதைத்தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது. இருநாட்டினரும் மாறி மாறி தாக்குதல்…

Read more

கட்டுமான பணியின் போது பணியாளர்கள் கையில் கிடைத்த 3 மனித எலும்புகள்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் சிப்காட் பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் பணியில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து…

Read more

முருங்கை மரத்தில் பிணமாக தொங்கிய போலீஸ்காரர்….. மரணத்தில் மர்மம் இருக்கிறதா…. விசாரணையில் போலீசார்…..!!

விழுப்புரம் மாவட்டம் வி.கொத்தமங்கலம் கிராமத்தில் ராமச்சந்திரன் (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆயுதப்படையில் காவல்துறையினராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பெனித்தா (33). இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். பெனித்தா கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள…

Read more

அடக்கடவுளே..! வேலைக்கு போன இடத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற தொழிலாளி.. சட்டென நடந்த பயங்கரம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் நாகலிங்கம் (60) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் சொந்த ஊர் மதுரை. பிழைப்பிற்காக திருப்பூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். இன்று காலை ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சாய சலவை…

Read more

காருக்குள் வைத்து மது அருந்திய 2 சகோதரர்கள்….. மூச்சுத் திணறி உயிரிழந்த பகீர் சம்பவம்…. வீடியோ வெளியாகி பரபரப்பு….!!

ஆந்திர மாநிலம் கோவிந்தப்பா கண்டிகை பகுதியில் திலீப் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் வினய் (20).இவர் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம்…

Read more

“இது அன்பு இல்லை”… சூழ்ச்சி கூட சில நேரங்களில் இப்படி தோன்றலாம்… மகன்களுடன் ரவி மோகன்… ஆர்த்தி வெளியிட்ட அதிருப்தி பதிவு..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி மோகன். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் “பராசக்தி” திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தினை சுதா கொங்கரா இயக்குகிறார். இதைத் தொடர்ந்து “ஜீனி” ,”கராத்தே பாபு” போன்ற படங்களிலும் ரவி…

Read more

பழிக்குப் பழியாக துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாத குழு….. ஒரு பெண் உள்பட 4 பேர் பலி….சம்பவ இடத்தில் குவிக்கப்படும் காவல்துறையினர்…. மணிப்பூரில் பரபரப்பு…..!!

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் மொங்ஜாங் என்ற கிராமம் உள்ளது. நேற்று இந்த கிராமத்தின் அருகே மதியம் 2 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரை சில மர்ம நபர்கள் வெகு நேரமாக பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள்…

Read more

“60 கிலோ ஹெராயின்”… சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது… போலீஸ் அதிரடி… பரபரப்பு சம்பவம்..!!!

ராஜஸ்தானின் பார்மர் நகர் பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக மாநில காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் மற்றும் பி.எஸ்.எஸ் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களுடன் பஞ்சாபின் அமிர்தசரஸ் ஆணையரக அதிகாரிகளும்…

Read more

“பட்ட பகலில் அரசு அலுவலகத்தில் புகுந்து அதிகாரி மீது கொடூர தாக்குதல்”… வைரலான வீடியோ.. கொந்தளித்த அரசியல் நிர்வாகிகள்… வெடித்தது போராட்டம்…!

ஒடிசாவில் அரசு அலுவலகத்தில் ரத்னாகர் சாஹூ என்பவர் கூடுதல் செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவநாளில் பணியிலிருந்த போது சில மர்மநபர்கள் அவருடைய அலுவலகத்திற்கு சென்று அவரை அடித்து கொடூரமாக தாக்கி அலுவலகத்தின் வெளியே இழுத்து வந்துள்ளனர். இந்த சம்பவம்…

Read more

சண்டை போட்டு பேசாமல் இருந்த தோழிகள்….. சர்ப்ரைஸ் கொடுப்பதாக வந்து ஆசிட் வீசிய பகீர் சம்பவம்….!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் ஸ்ரத்தா தாஸ் (21) என்னும் பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் இஷிதா சாகு (22) என்பவர் இவரின் நெருங்கிய தோழி ஆவார். இவர்கள் இருவரும் பள்ளி காலத்திலிருந்தே…

Read more

ரூ. 100 கோடி செலவு பண்ணி இப்படித்தான் மரம் நட்டீங்களா…? ரொம்ப புத்திசாலியா இருப்பாங்க போல… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் பாட்னா பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியிலிருந்து கயா பகுதியை இணைக்கும் வகையில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் சுமார் 7 1/2 கிலோமீட்டர் தூரம் வரை சாலை அமைக்கப்படும் என்று…

Read more

“ரயிலில் திடீரென அவசர கால சங்கிலியை பிடித்து இழுத்த திருடர்கள்”… சரியான நேரத்திற்கு வந்து அதிரடி காட்டிய போலீஸ்… அடுத்து நடந்த சம்பவம்..!!

செகந்திராபாத் பகுதியில் இருந்து விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் புவனேஸ்வர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் அதிகாலை 3.30 மணிக்கு ஆந்திரா மாநிலத்தில் உள்ள தும்மலா பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவசரகால சங்கலியை 2 பேர் பிடித்து இழுத்துள்ளனர்.…

Read more

டிராக்டர் ஸ்டண்ட் செய்த இளைஞர்…. வைரலான வீடியோவால் விசாரணையில் இறங்கிய போலீசார்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஷாஹஜஷான்பூர் மாவட்டத்தில் உள்ள  பகுதியில் ஒரு இளைஞர் டிராக்டர் ஸ்டண்ட் செய்த காட்சி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் முதலில் டிராக்டரை பின்னோக்கி வேகமாக ஓட்டுகிறார். அதன் பின் முன்னோக்கி முன்புற சக்கரங்கள் எரிகின்ற…

Read more

“கடத்தல் ராணி”… சிறையில் பெண் கைதிகள் டார்ச்சர் பண்றாங்க… தனியறை கேட்கும் நடிகை ரன்யா ராவ்…!!

பெங்களூருவை சேர்ந்த கன்னட நடிகை ரன்யா ராவ். இவர் சமீபத்தில்  துபாயிலிருந்து பெங்களூருக்கு வந்தபோது  தங்கம் கடத்தி வந்ததால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர் “தன்னுடன் இருக்கும் கைதிகள் தனக்கு தொல்லை…

Read more

சென்னையில் பயங்கரம்..! பெட்ரோல் பங்க் ஊழியர் வெட்டி படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல்.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை பேட்டை பகுதியில் மோகன்ராஜ் (50) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கல்பாக்கம் பகுதியில்  பெட்ரோல் பங்க்  நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் மோகன்ராஜ் பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில்…

Read more

“பெரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு”.. இரவு முழுவதும் சிக்கித் தவித்த 162 மாணவர்கள்… போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்..!!!

ஜார்கண்ட் மாநிலத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மின்னலுடன் கனமழை பெய்து கொண்டே இருந்தது. அப்போது ஏற்பட்ட பலத்த காற்றால் சில இடங்களில் மரங்கள் முறிந்து…

Read more

45 வயது ஆகியும் திருமணம் ஆகல….. வேதனையில் இருந்த பள்ளி ஆசிரியர்….. காதல் என்ற பெயரில் கொலை செய்த பெண்….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பத்வார் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு இந்திரகுமார் திவாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவருக்கு 45 வயது ஆகும்…

Read more

வெளுத்து வாங்கும் கனமழை…! “34 பேர் பலி”… இமாச்சல பிரதேசத்தில் தொடரும் சோகம்.!!

இமாச்சல பிரதேசத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் தோட்டக்கலை மற்றும் பழங்குடி வளர்ச்சி துறை மந்திரி ஜெகத் சிங் நேகி கூறிய போது, தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்…

Read more

“2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து”… 40 பயணிகள் உடல் கருகி உயிரிழப்பு.. 30 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டின் மோசி நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் தங்கொ நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 50க்கும் மேற்பட்ட நபர்கள் அந்த சொகுசு பேருந்தில் இருந்தனர்.…

Read more

ஆஹா..! காதல் திருமணம்… பிரபல பசங்க பட நடிகர் ஸ்ரீராமுக்கு டும்டும்டும்…. குவியும் வாழ்த்துக்கள்…!!!

தமிழ் சினிமாவில் நடிகர் ஸ்ரீ ராம்  “கற்றது தமிழ்” என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். அதன் பின் “பசங்க” படத்தில் நடித்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். பசங்க படத்தில் அவர்…

Read more

Other Story