தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஆனந்தா கல்லூரி இயற்பியல் துறை சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான இயற்பியல் சார்ந்த போட்டிகள் கல்லூரியின் முதல்வர் ஜான் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ஜேசுராஜ் கே.கிறிஸ்டி…

Read more

நகர்ப்புற திட்டமிடல், மேம்பாடு இணைய வழி கருத்தரங்கு… பிரதமர் மோடி இன்று உரை…!!!!!

நகர்புற திட்டமிடல், மேம்பாடு மற்றும் தூய்மை குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற இருக்கின்றார். மத்திய வீட்டு வசதித்துறை, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகிறது. இதில்…

Read more

சிறு குறு தொழில் நிறுவனங்களிடம் உற்பத்தி பொருள் அதிகளவு கொள்முதல்.. தமிழக அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

சிறு, குறு தொழில் நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி பொருட்கள் மத்திய, மாநில அரசுகளின் சார்பாக அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்…

Read more

கலெக்டர் தலைமையில்…. ஆட்சிமொழி கருத்தரங்கு…. ஏராளமானோர் பங்கேற்பு….!!!

தேனி மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி பயிலரங்கு மற்றும் கருத்தரங்கு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இதில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆட்சிமொழி செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தேனி அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு கலெக்டர்…

Read more

Other Story