நகர்புற திட்டமிடல், மேம்பாடு மற்றும் தூய்மை குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற இருக்கின்றார். மத்திய வீட்டு வசதித்துறை, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகிறது. இதில் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும் நகர்புற திட்டமிடல் வல்லுனர்கள், நிதி நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்க இருக்கின்றனர்.
நகர்ப்புற திட்டமிடல், மேம்பாடு இணைய வழி கருத்தரங்கு… பிரதமர் மோடி இன்று உரை…!!!!!
Related Posts
வங்கிகளுக்கு செக் வைத்த ஆர்பிஐ…. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…!!
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் வழங்கும் முறை, கடன் பெற்றவர்களிடம் வட்டி, பிற கட்டணங்கள் வசூலிப்பது தொடர்பான நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய RBI உத்தரவிட்டுள்ளது. கடன் பெற்றவர்களிடம் நியாமான முறையில் மட்டுமே வட்டி வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும்,வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட…
Read more1 இல்ல 2 இல்ல எம்பியின் 3,000 ஆபாச வீடியோக்கள் சிக்கின…. பரபரப்பு…!!!
எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் தொடர்பாக, 3,000 ஆபாச வீடியோக்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 முதல் 2022 வரை, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோக்கள் பென் டிரைவில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்தப்…
Read more