“தம்பியை 9 துண்டா வெட்டி செப்டிக் டேங்க்ல போட்ட அண்ணன்!” – 6 நாளா அதே வீட்ல தங்கியிருந்த கொடூரம்.. துர்நாற்றம் வீசியதால் அம்பலமான பகீர் மர்மம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில், சொத்துத் தகராறு காரணமாகச் சொந்தத் தம்பியையே அண்ணன் 9 துண்டுகளாக வெட்டி, வீட்டின் பின்புறம் உள்ள மலக்கழிவுத் தொட்டியில் (Septic Tank) வீசிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆஷிஷ் சாஹு என்ற இளைஞருக்கும்,…

Read more

COVID BREAKING: 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

Other Story