“தம்பியை 9 துண்டா வெட்டி செப்டிக் டேங்க்ல போட்ட அண்ணன்!” – 6 நாளா அதே வீட்ல தங்கியிருந்த கொடூரம்.. துர்நாற்றம் வீசியதால் அம்பலமான பகீர் மர்மம்..!!!
மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில், சொத்துத் தகராறு காரணமாகச் சொந்தத் தம்பியையே அண்ணன் 9 துண்டுகளாக வெட்டி, வீட்டின் பின்புறம் உள்ள மலக்கழிவுத் தொட்டியில் (Septic Tank) வீசிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆஷிஷ் சாஹு என்ற இளைஞருக்கும்,…
Read more