BREAKING: அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர்..!!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. தமிழில் பேசி தனது உரையை தொடங்கிய ஆளுநர், அரசின் உரையில் பல அம்சங்களை ஏற்கவில்லை என்றுகூறி, முதல்வர் முன்பே அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.…

Read more

PM Modi says : மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை…. தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை… மக்களவையில் பிரதமர் மோடி உரை..!!

எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான…

Read more

யாரவது ஒருவர் நினைத்தார்களா…? நான் சேவை செய்வதற்காகவே பிறந்தவன் – பிரதமர் மோடி…!!

மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியினருக்கு செலவு செய்யும் பணம் வீண் என நினைத்தது. பழங்குடியின மக்களின் குடும்பத்தில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாக வரலாம் என யாராவது ஒருவர் நினைத்தார்களா? நான் சேவை செய்வதற்காக பிறந்தவன். நான் சேவை செய்வதற்காக நீங்கள் எனக்கு…

Read more

நகர்ப்புற திட்டமிடல், மேம்பாடு இணைய வழி கருத்தரங்கு… பிரதமர் மோடி இன்று உரை…!!!!!

நகர்புற திட்டமிடல், மேம்பாடு மற்றும் தூய்மை குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற இருக்கின்றார். மத்திய வீட்டு வசதித்துறை, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகிறது. இதில்…

Read more

பண நெருக்கடியால் இளைஞர்கள் பின்வாங்கி விடக் கூடாது!.. பிரதமர் மோடி பேச்சு..!!!

பண நெருக்கடியால் இளைஞர்கள் பின்வாங்கி விடக்கூடாது என்பதில் அரசு அக்கறை தெரிவித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜெய்பூரில் மகா கெலோ விளையாட்டு மைதான விழாவில் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய அவர் இளைஞர்களின் உற்சாகத்திற்கும் திறமைக்கும் பெயர் பெற்றது ராஜஸ்தான்…

Read more

Other Story