பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. தமிழில் பேசி தனது உரையை தொடங்கிய ஆளுநர், அரசின் உரையில் பல அம்சங்களை ஏற்கவில்லை என்றுகூறி, முதல்வர் முன்பே அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. மேலும், தான் கோரிக்கை விடுத்தும் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசியகீதம் பாடப்படவில்லை என்றும் ஆளுநர் குற்றம் சாட்டினார்.
BREAKING: அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர்..!!
Related Posts
BREAKING: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி…
Read moreBREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read more