பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில், சர்வதேச கருத்தரங்குகள்-விளையாட்டு போட்டிகளில் கடும் நிபந்தனைகள் அடிப்படையில் மது விநியோகம் செய்யப்படுகிறது; நிபந்தனைகளை மீறினால் உரிமம் ரத்து, முன்வைப்புத் தொகை முடக்கப்படும் என ஐகோர்ட்டில் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், நேரக்கட்டுப்பாடு, எவ்வளவு மதுபானம் வழங்குவது என டாஸ்மாக் தான் தீர்மானிக்கும் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் தெரிவித்துள்ளது.
BREAKING: மது விற்பனையில் கடும் கட்டுப்பாடு: தமிழக அரசு…!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more