பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில், சர்வதேச கருத்தரங்குகள்-விளையாட்டு போட்டிகளில் கடும் நிபந்தனைகள் அடிப்படையில் மது விநியோகம் செய்யப்படுகிறது; நிபந்தனைகளை மீறினால் உரிமம் ரத்து, முன்வைப்புத் தொகை முடக்கப்படும் என ஐகோர்ட்டில் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், நேரக்கட்டுப்பாடு, எவ்வளவு மதுபானம் வழங்குவது என டாஸ்மாக் தான் தீர்மானிக்கும் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் தெரிவித்துள்ளது.
BREAKING: மது விற்பனையில் கடும் கட்டுப்பாடு: தமிழக அரசு…!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more