கலெக்டர் அலுவலகம் முன்பு…. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா….?
தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நலவாரிய உறுப்பினர் கருப்பையா தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப்பட்டா…
Read more