“ஒரு குழந்தை சிரித்தாலே அழகுதான்”… தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை சிரிக்க வைத்து அழகு பார்த்த தந்தை… எமனாக மாறிய கயிறு… நடுங்க வைக்கும் சம்பவம்..!!
மதுரை கோ. புதூர் பகுதியில் முருகானந்தகோபால் (38) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது…
Read more