“ஒரு குழந்தை சிரித்தாலே அழகுதான்”… தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை சிரிக்க வைத்து அழகு பார்த்த தந்தை… எமனாக மாறிய கயிறு… நடுங்க வைக்கும் சம்பவம்..!!

மதுரை கோ. புதூர் பகுதியில் முருகானந்தகோபால் (38) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது…

Read more

தலைமை ஆசிரியர் செய்ற செயலா இது….. அதுவும் வகுப்பறையிலேயே…. பரிசோதனையில் தெரிய வந்த உண்மை…. விசாரணையில் போலீஸ்…..!!

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் தக்லி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியராக தாமு பீம்ராவ் ரோஜேகர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தலைமை ஆசிரியரான தாமு நேற்று வகுப்பறையில்…

Read more

என்னோட பாஸ்போர்ட் தொலைஞ்சிட்டு..! “மீண்டும் புதிய பாஸ்போர்ட் வேணும்”… சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் விண்ணப்பம்..!!!

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர் சீமான். தற்போது இவருடைய பாஸ்போர்ட் காணாமல் போனதால், புதிய பாஸ்போர்ட் வழங்கும்படி மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நீலாங்கரை காவல் ஆய்வாளர், மண்டல பாஸ்போர்ட்…

Read more

ஏழு கடல் தாண்டி பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம்பிடித்த நாகை வாலிபர்….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…… ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்….!!

நாகை மாவட்டம் பஞ்சநதிகுளம் பகுதியை சேர்ந்தவர் அகிலரசன். இவர் பொறியியல் படிப்பை முடித்த நிலையில் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கேத்தியா ஜெட் என்ற பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணும், அகிலரசனும் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர் . இவர்களுக்கு இடையேயான…

Read more

“கேட் கீப்பரின் அலட்சியம்”… ரயிலை நிறுத்தி கேட்டை மூடிய லோகோ பைலட்… திருவண்ணாமலையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டரை பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் ரயில்வே கேட் ஒன்று இருக்கிறது. இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட ரயில் கச்சிக்குடா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டரை – திருக்கோவிலூர் இடையில் உள்ள ரயில்வே…

Read more

அடக்கடவுளே..! “பைக்கில் பள்ளி மாணவர்கள் 3 பேர்”… எமனாக வந்த லாரி… கண்ணிமைக்கும் நொடியில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… பெற்றோர் கதறல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அருகே நவதி பகுதியில் மதன் என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு 14 வயதாகும் நிலையில் அருகிலுள்ள தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய நெருங்கிய நண்பர்கள் ஆரியன்சிங் மற்றும்…

Read more

“ஏவுகணை தாக்குதலில் துடிதுடித்து பலியான 20 குழந்தைகள்”… இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்… கதறும் காசா மக்கள்…!!!

இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர்க்கிடையேயான தாக்குதல் 2 வருடங்களாக நீடித்து வரும் நிலையில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதாவது காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல்…

Read more

“முதலில் வக்கீல் அடுத்து ஆசிரியர்”… ஒரே நாளில் அடுத்தடுத்த அரங்கேறிய 2 படுகொலைகள்… பரபரப்பு சம்பவம்..!!

பீகார் தலைநகர் சுல்தான்கஞ்ச் பகுதியில் ஜிதேந்திர மாத்தோ என்பவர் வசித்து வருகிறார். வக்கீலான இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தனது வீட்டிற்கு அருகே உள்ள டீக்கடைக்கு சென்றார். அங்கு டீ அருந்தி கொண்டிருந்தபோது…

Read more

ரீல்ஸ் எடுக்க வேற இடமே கிடைக்கலையா…? “ரயில் பெட்டியின் மீது ஏறிய சிறுவன்”… நொடியில் நடந்த விபரீதம்… பரபரப்பு சம்பவம்.!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை அருகே பேலாப்பூர் பகுதியில் ஆரவ் ஸ்ரீவஸ்தவா (16) என்னும் சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ம் தேதி நெருல் ரயில் நிலையத்தில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! வானில் பறந்த போது திடீரென விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்… பரபரப்பு சம்பவம் …!!

இங்கிலாந்து நாடு லண்டனில் சவுத் எண்ட் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து நெதர்லாந்து செல்வதற்காக சிறிய விமான ஒன்று நேற்று 4 மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில் விமானம் புறப்பட்டு சில நொடிகளில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் தீப்பற்றி…

Read more

“என்னுடைய பல படத்தில் அபாயகரமான ஸ்டண்டுகளை செய்துள்ளார்”… பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மறைவால் கண் கலங்கிய நடிகர் விஷால்… உருக்கமான பதிவு..!!!

தமிழ் சினிமாவில் படப்பிடிப்பில் கார் டப்பிங் ஸ்டண்ட் ஆர்டிஸ்டாக இருப்பவர் ராஜு. இவர் நேற்று காலை பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படத்தில் கார் டப்பிங் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ராஜு உயிரிழந்த…

Read more

“ஒரு காலத்தில் ஹீரோ இப்ப ஜீரோ”… போர் விமானங்கள் இருந்தும் பைலட் இல்லை… பரிதாப நிலையில் 5 நாடுகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

போர் விமானங்கள் என்பது ஒரு நாட்டின் இராணுவ சக்தியின் சின்னமாகவே கருதப்படுகிறது. ஆனால், சில நாடுகள் முன்னேற்றம் செய்யப்பட்ட போர் விமானங்களை வைத்திருந்தாலும், அவற்றை இயக்கக்கூடிய பயிற்சி பெற்ற விமானிகள் இல்லாததால், அந்த விமானங்கள் தரையில் நிற்கும் பொம்மைகளாகவே காணப்படுகின்றன. அதற்கு…

Read more

தியாகிகளின் கல்லறைகளுக்கு செல்ல விடவில்லை…. வீட்டுக்காவலில் தலைவர்கள்….. குற்றம் சாட்டிய உமர் அப்துல்லா…..!!

ஜம்மு காஷ்மீரில் 1931 ல் மகாராஜா ஹரி சிங்கின் ஆட்சிக்கு எதிராக 22 காஷ்மீரிகள் போராடினர். அவர்கள் ஜூலை 13 அன்று பிரிட்டிஷ்கரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அந்த தினத்தை நினைவு கூறும் விதமாக வருடந்தோறும் தியாகிகள் தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த…

Read more

குடும்பப் படத்தை எடுப்பது ரொம்ப கஷ்டம்…! “தலைவன் தலைவி இசை வெளியீட்டு விழாவில் ஓப்பன் ஆக சொன்ன இயக்குனர் பாண்டிராஜ்”..!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான பாண்டிராஜ் தற்போது “தலைவன் தலைவி” என்ற குடும்ப படத்தை இயக்கியுள்ள நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன்…

Read more

வீட்டுக்குள் நுழைந்த விஷ பாம்பு…! உரிமையாளரின் குடும்பத்தைக் காக்க 2 துண்டாக பிச்சி போட்ட வளர்ப்பு நாய்… வைரலாகும் வீடியோ..!

இன்றைய காலகட்டத்தில் பல விதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்றில் நாய் ஒன்று பாம்புடன் சண்டை போட்டு அதனை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த…

Read more

எப்ப பாத்தாலும் வீடியோ தானா..? “முதல்ல இந்த டிக் டாக்கை விட்டு வெளியே வா”… பலமுறை எச்சரித்த தந்தை… கண்டுக்காத மகள்…பாகிஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!

பாகிஸ்தான் ராவல்பிண்டி பகுதியில் சனா யூசப் என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 16 வயது ஆகும் நிலையில் அருகில் உள்ள பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வந்தார். டிக் டாக் பிரபலமான இந்த சிறுமிக்கு ஒரு…

Read more

“ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்”… கொந்தளித்த கல்வி அமைச்சர்… ஆதரித்த ஆளுநர்… வெடித்தது சர்ச்சை… கேரள அரசியலில் பரபரப்பு..!!!

கேரளாவில் உள்ள காசர்கோடு மற்றும் மாவேலிக்கரா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில் குரு பூர்ணிமா பூஜை நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் போது பள்ளியின் மூத்த ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்தனர்.  இந்த சம்பவம் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்”… ஆதரவின்றி தவிக்கும் 3300 குடும்பங்கள்… அசாம் மாநிலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

அசாம் மாநிலம் கோபல்பாரா மாவட்டத்தில் பைக்கான் வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் பாஜக தலைமையிலான மாநில அரசு வனப்பகுதிலுள்ள பொது மக்களின் வீடுகளை இடித்து அவர்களை வெளியேற்றும்  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கடந்த சனிக்கிழமை 36 புல்டோசர்கள், 1000 காவலர்கள் உதவியுடன் வனத்துறையினர்…

Read more

1000, 2000 அல்ல….. ரூ.85 ஆயிரத்திற்கு உணவு சாப்பிட்ட அரசு அதிகாரிகள்…. பில் வெளியாகி பரபரப்பு….!!

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து கூட்டத்தின் போது அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் செலவு செய்த பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தில் உள்ள பாத்வாகி பகுதியில் பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது.…

Read more

இளம் பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர்….. கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்….!!

பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் எக்ஸ் வளைதளம் மூலம் காவல் துறையினருக்கு புகார் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படத்தை ஒருவர் ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க…

Read more

“பூனையுடன் ஆசையாக விளையாடிய சிறுமி “… கடைசியில் பச்சப் பிள்ளையின் உயிரைப் போயிடுச்சே… நகம் கீறியதால் பலியான சிறுமி… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பந்தளம் பகுதியில் அஷ்ரப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகள் ஹன்னா. இந்த சிறுமி அருகிலுள்ள பள்ளியில் 6 ம் வகுப்பு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுமி பக்கத்து வீட்டிற்கு…

Read more

“பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்”… பரபரப்பான வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் பகுதியில் சதீஷ் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த…

Read more

பட்டா வேணும்னா லஞ்சம் கொடுத்து ஆகணும்… அடம் பிடித்த நில அளவையர்… இனி ஜெயில்ல போய் கேளுங்க… பாடம் புகட்டிய போலீஸ்…!!!

தர்மபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் தனது தந்தைக்கு சொந்தமான 51/2 ஏக்கர் நிலத்தை தனது சகோதரிகளுக்கு பிரித்துக் கொடுக்க எண்ணினார். அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது…

Read more

சினிமா உதவி இயக்குனர் கைது… வீட்டில் சிக்கிய 15 லட்சம் மதிப்புள்ள போதை பொருள்… மீண்டும் ஒரு போதைப் பொருள் வழக்கு… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை ஏழுகிணறு பகுதியில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு தனிப்பட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் அப்பகுதியில்…

Read more

“பொதுமக்களை கடிக்கும் தெரு நாய்கள்”.. இனிமேல் நாள்தோறும் சிக்கன் ரைஸ்… மாநகராட்சியின் புதிய திட்டம்… ஏன் தெரியுமா.?

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு பூங்கா நகரமென்று அழைக்கப்படுகிறது. பல வகையான ஆராய்ச்சி நிறுவனங்களும் இங்கு அமைந்துள்ளதால் பெங்களூரு இந்தியாவின் மிக உயர்ந்த நகர பொருளாதார மையங்களில் ஒன்றாகும். இந்நிலையில் பல மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள்…

Read more

அடக்கடவுளே..! “கொளுத்தும் வெயில்”… வெப்பத்தின் தாக்கத்தால் 2300 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஐரோப்பிய நாடுகளில் கோடை காலம் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் கடுமையான வெப்பம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல், பின்லாந்து, ஸ்பீடன் போன்ற நாடுகளிலும் கடந்த ஆண்டுகளை விட தற்போது கடுமையான வெப்பம் நிலவுகிறது. ஸ்பெயின்…

Read more

“இனிமேல் பொய்கோனு தான் வைகோவை அழைக்க வேண்டும்”… அதிமுக செஞ்சதை மறந்துட்டு பேசுறாரு… வைகைச் செல்வன் காட்டம்..!!

தமிழகத்தில் மதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக வைகோ செயல்பட்டு வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் “ஜெயலலிதாவை போயஸ் கார்டன் சென்று நான் சந்தித்தேன். அதுதான் என் அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு” என்று கூறியிருந்தார். இதனை பலரும்…

Read more

அடக்கடவுளே..! செல்ல பிராணி பூனை நகத்தால் கீறியதால் பறிபோன சிறுமியின் உயிர்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள பந்தளம் பகுதியில் அஷ்ரப் – சஜினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் ஹன்னா பாத்திமா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அருகிலுள்ள பள்ளிகள் 6 ம் வகுப்பு படித்து…

Read more

“ஒரே ஒரு மாணவன் ஒரே ஒரு ஆசிரியர்”… இதுதாங்க அரசு பள்ளி… எங்குள்ளது தெரியுமா..? ஆச்சரியமூட்டும் செய்தி..!!

ஆந்திர மாநிலம் மடிக்கேரா பொம்மனப்பள்ளி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 170 மாணவ, மாணவிகள் கல்வி…

Read more

ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட சுரங்கத்தில் திடீர் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 31 தொழிலாளர்கள்.!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் பகுதியில் கழிவுநீரை வெளியேற்றுவதற்காக சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த சுரங்கம் 18 மீட்டர் அகலத்தில், ரூ 60 ஆயிரம் கோடி செலவில் பல தொழிலாளர்களை வைத்து பணி நடைபெற்று…

Read more

சாலை சீரமைப்பு பணியை கண்காணிக்க வந்த அதிகாரி…. கண்முன்னே நடந்த விபத்து சம்பவம் வீடியோ….. வெளியாகி பரபரப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள காட்கி கிராமத்தில் சாலை சீரமைப்பு பணியின் போது லாரி ஒன்று தோண்டப்பட்ட குழியில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வத்வானி தாலுகா பகுதியில் உள்ள காட்கி என்ற கிராமத்தில் சாலை சீரமைப்பு பணிகள்…

Read more

“அதிகாரிகள் சம்மதத்துடன் தான் சட்ட விரோதமாக குவாரிகள் செயல்படுகிறதா”…? மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட் கிளையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் குறித்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மாவட்ட நிர்வாகம் இதுவரை மணல் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கவில்லை.…

Read more

“மதுரை மாநகராட்சியில் மட்டும் ரூ‌.200 கோடி ஊழல்… சிபிஐ விசாரணை வந்தால் தான் உண்மை வெளிச்சத்திற்கு வரும்… அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை..!!!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை மாநகராட்சியில் நடக்கும் சொத்து வரி ஊழல் குறித்து  ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டிருப்பதாவது,”மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சி.பி.ஐ. விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்!! மதுரை…

Read more

“ஒரே நாளில் லட்சாதிபதியான ஏழை மீனவர்”… வலையில் சிக்கிய 5 டன் மீன்கள்… ஆச்சரிய செய்தி..!!!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி – புதுக்குடி மீனவ கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாட்டுப் படகு ஒன்றை சொந்தமாக வைத்துள்ள நிலையில் கடலுக்கு சென்று மீன்பிடித்து தனது பிழைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக தனது…

Read more

“கணவன் பிரிந்ததால் வேறொருவர் மீது மோகம்”… கள்ளக்காதலனுடன் அடிக்கடி தகராறு… மன அழுத்தத்தில் இருந்த பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!!

மதுரையில் பூங்கொடி (31) என்னும் பெண் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டதால் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கூலி வேலைக்கு செல்லும் பூங்கொடி தனது…

Read more

அடிக்கடி நடந்த தகராறு…. தன்னுடன் வர மறுத்த மனைவி….. வேதனையில் 20 அடி உயரத்தில் இருந்து குதித்த ஐடி ஊழியர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் தீன தயாளன் என்பவர் வசித்து (22) வருகிறார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பாக தான் காதலித்து வந்த லாரன்ஜினா என்ற பெண்ணை…

Read more

ஜாலியாக குற்றாலத்திற்கு சென்று தம்பதி..‌ நொடி பொழுதில் கணவனின் மடியில் உயிரிழந்த மனைவி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ராமநாதன் – தெய்வானை (65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கு சென்றிருந்தனர். அவர்கள் உறவினர்களுடன் வாகனத்தில் சென்றிருந்த நிலையில் இரவு நேரத்தில் மெயின் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்தனர். அதன் பின் ராமநாதன்…

Read more

காதலுக்கு என்னங்க வயசு….. 79 வயதில் 75 வயது காதலியை கரம் பிடித்த காதலர்….. முதியோர் இல்லத்தில் நடந்த நெகிழ்ச்சி திருமணம்….!!

கேரளா திருச்சூர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் விஜயராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 79 வயது ஆகிறது. இவருக்கு அதே முதியோர் இல்லத்தில் வசித்து வரும் 75 வயதான சுலோச்சனா உடன் நட்பு ஏற்ப்பட்டுள்ளது. இவர்களின்  நட்பு காலப்போக்கில் காதலாக…

Read more

அடக்கடவுளே..! வாக்கிங் போனவருக்கு இப்படியா ஆகணும்…? எமனாக வந்த காட்டு யானை…. முன்னாள் எம்எல்ஏவுக்கு நடந்த சோகம்… அதிர்ச்சியில் மக்கள்.!

அருணாச்சல பிரதேசத்தில் கெப்சன் ராஜ்குமார் (65) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். முன்னாள் எம்எல்ஏவான இவர் நேற்று வாக்கிங் செல்வதற்காக தியோமாலி நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அதிகாலை நேரத்தில் சென்ற ராஜ்குமாரை…

Read more

கள்ளக்காதலை கண்டித்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி….. வாய்க்காலில் வீசப்பட்ட கணவரின் உடல் ….. கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் இம்ரான் – ஷிபா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் ஷிபாவிற்கு ஃபர்மான் என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் தகாத உறவில் இருந்து வந்தனர். இது இம்ரானுக்கு தெரிய வந்த நிலையில் தனது…

Read more

“மின் தட்டுப்பாடு குறித்து புகார் கொடுத்த வணிகர்கள்”…. ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்ட எம்எல்ஏ… வைரலாகும் வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலம் சூரப்பூர் பகுதியில் வசித்து வரும் மக்கள் மற்றும் வணிகர்கள் கடும் மின் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திர பிரதேச மின்துறை அமைச்சர் நேற்று ஜான்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சூரப்பூர் பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மின்சார…

Read more

சாகசம் செய்ற இடமா இது..! “உயிரே போயிருக்கும்”… காட்டிக்கொடுத்த வீடியோ…! பிரபல ஹிந்தி பாடகர் மீது பாய்ந்தத ஆக்சன்…!!!

மஹாராஷ்டிரா மாநில மும்பையில் பாந்திரா – ஒர்லி கடல்வழி மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் நடுவழியில் வாகனங்களை நிறுத்தவோ, பொது பொதுமக்கள் இறங்கி புகைப்படம் எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் கார் ஒன்று நடுவழியில் நிறுத்தப்பட்டது. அப்போது…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே..! வீட்டின் முன் விளையாடிய குழந்தை… மரண பயத்தை காட்டிய தெரு நாய்கள்… கடவுள் போல் வந்து காத்த பெண்… வைரலாகும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் காஷ்யா நகரில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் அமி திரிபாதி நகர் பகுதியில் 5 வயது சிறுவனான அனிக் தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான்.…

Read more

“70 வயசு தாத்தாவுக்கு 3 பொண்டாட்டி”… வேறொருவருடன் உல்லாசமாக இருந்த 3-வது மனைவி… ஆத்திரத்தில் வெட்டி படுகொலை… கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. !

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள கே.சவுளூர் பகுதியில் காவேரி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் 1996 ஆம் ஆண்டு கோவிந்தம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான சில மாதங்களிலேயே பிரிந்து விட்டனர்.…

Read more

“ரூ.60 லட்சம் செலவு”… 14 ஏசி.. 5 எல்இடி டிவிகள்… டெல்லி முதல்வரின் இல்ல பணிகள் திடீரென நிறுத்தம்… காரணம் என்ன..?

டெல்லியில் முதல்வராக ரேகா குப்தா செயல்பட்டு வருகிறார். இவருக்கு ராஜ் நிவாஸ் மார்க்கில் 2 பங்களாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒன்று வசிப்பதற்காகவும், மற்றொன்று அலுவலகப் பணிகளை செய்வதற்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தது. அலுவலகம் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட நிலையில் தற்போது குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட பங்களாவில்…

Read more

“முன்னாள் காதலி மீது தீராத வெறி”… வாயில் டேப் ஒட்டி கொடூர கொலை… குழந்தையின் தலையை நசுக்கி… துடிக்க துடிக்க கொன்று கத்தியை கழுவி ஆதாரத்தை மறைக்க முயற்சி…!!

டெல்லி திமர்பூர் பகுதியில் வசித்து வருபவர் நிகிழ். இவர் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதல் இரு வீட்டினாருக்கும் தெரியவந்த போது அவர்கள் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால்…

Read more

ஜெட் வேகத்தில் வந்த கார்…! போலீஸ்காரருக்கு நேர்ந்த விபரீதம்… வழியில் அலறி துடித்து… பதற வைக்கும் வீடியோ காட்சிகள்..!!

பீகாரின் தலைநகரான பாட்னா பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நடந்த விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சுங்கச்சாவடியில் காவலர் வினோத்குமார் என்பவர் பணியில் இருந்தார். அப்போது 7 வது பாதையில் வாகனம் ஒன்று பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதனை…

Read more

“65 வயது பாட்டி பலாத்காரம்”… சொந்தப் பேரனே காம கொடூரனாக மாறிய அதிர்ச்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

இமாச்சல பிரதேசத்தில் 65 வயதாகும் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய கணவர் இறந்து விட்டதால் தன்னுடைய வீட்டில் தனிமையில் மூதாட்டி வசித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 3 ம் தேதி மதியம் அவரது 25 வயது பேரன் அவருடைய…

Read more

“மனைவியின் கள்ளக்காதல்”… குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த சொன்ன தந்தை…. விவாகரத்து வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

மும்பையில் உள்ள உயர் நீதிமன்றம் கணவன், மனைவி இடையே விவாகரத்தின் போது மனைவியின் தகாத உறவை உறுதிப்படுத்துவதற்காக குழந்தைக்கு டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது 2011 இல் இருவர் திருமணம் செய்து கொண்ட நிலையில்…

Read more

“ரயிலில் இப்படியா”.? முன்பதிவு செய்யாமல் மளமளவென ஏறிய பயணிகள்… இணையத்தில் வைரலான போட்டோ… ஆக்சன் எடுத்தது ரயில்வே…!!

இன்றைய காலகட்டத்தில் ரயில்வே துறையில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் மிகவும் முக்கியமான சமூகப் பிரச்சினையாக இருப்பது முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்வதுதான். சிலர் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு முன்பதிவு பெட்டிகளில் பயணம்…

Read more

Other Story