சிக்கன் ரைஸில் விஷம் கலந்த கொடூர மகன்…. தாயும் உயிரிழப்பு…!!

சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்து குடும்பத்தாரை கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் தாத்தாவை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தாய் நதியாவும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல்…

Read more

“சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தான் முதியவர் இறந்தாரா”…? விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் பகவதி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர். இவர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு…

Read more

Other Story