“உள்ளே வாங்க செல்லக்குட்டிகளா!”… கடைக்குள்ள 10 நாய்ங்க… ஏசி காற்றில் நிம்மதியாகத் தூங்கும் ஜீவன்கள்… கடைக்காரரின் அன்பிற்கு குவியும் பாராட்டுக்கள்…!!!

இந்தியா முழுவதும் கோடை வெயில் சதத்தைத் தாண்டிப் பதிவாகி வரும் நிலையில், மனிதர்களுக்கே அது தாங்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், வாயில்லா ஜீவன்களான தெருநாய்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரியது. இதைக் கண்டு மனம் இரங்கிய இந்தியக் கடைக்காரர் ஒருவர், தனது…

Read more

“எச்சில் தட்டுல இருந்த சாப்பாடு” யாருமே செய்யத் துணியாத காரியம்…. இளைஞரின் மனிதாபிமான செயல்…. வைரலாகும் வீடியோ….!!

ஒருவர் எந்தவொரு செயலையும் செய்யத் துணியாத ஒரு கஷ்டமான விஷயத்தை இந்த இளைஞர் செய்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினர்கள் சாப்பிட்டுவிட்டுத் தூக்கி எறிந்த எச்சில் தட்டுகளில் உள்ள மீதமான உணவை, அந்த இளைஞர்…

Read more

8 பேரை விடமால் கடித்த தெரு நாய்… ஆத்திரத்தில் நாயை தலைகீழாக தொங்கவிட்டு அடித்து கொன்ற மக்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் அத்தலி பகுதியில் உள்ள மாடூடி காலனியில், வளர்ப்பு நாய் ஒன்று 8 பேரை கடித்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த நாயை அடித்துக் கொன்ற கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நாயின் உரிமையாளர்…

Read more

அந்த தட்டில் இருந்தது மிச்சம் இல்லை… எட்டிப் பார்த்த கர்ப்பிணி நாய்… அடுத்த நிமிடம் அந்த கடைக்காரர் செய்த வேலை… நெகிழ்ந்து போன நெட்டிசன்கள்…!!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பசியால் தவித்த கர்ப்பிணி நாய் ஒன்றிற்குச் சாலையோர உணவு விற்பனையாளர் ஒருவர் காட்டிய தாராள மனப்பான்மை இணையவாசிகளின் மனதை நெகிழச் செய்துள்ளது. வழக்கமாக வீடுகளில் மிஞ்சிய உணவையே விலங்குகளுக்கு வழங்கும் நிலையில், தனது…

Read more

பிரார்த்தனை முடிந்து வீடு திரும்பிய இளைஞர்…. வெறியோடு துரத்திய 5 தெரு நாய்கள்…. தவறி விழுந்து பலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

குஜராத் மாநிலம், சூரத் நகரின் சாயித்புரா பகுதியில், தெருநாய்கள் விரட்டியதால் அச்சத்தில் ஓடிய இளைஞர் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்ராஹிம் என்கிற இஜாஸ் அகமது அன்சாரி (38) என்ற இளைஞர், அதிகாலைப் பிரார்த்தனை…

Read more

இரக்கமே இல்லையா?… வாயில்லா ஜீவனை இப்படியே அடிப்பீங்க… தெரு நாய் கல்லால் அடித்த குடிபோதை ஆசாமிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் நகரில் இரவு நேரத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றது. ஐடிஐ சிக்னல் பகுதியில், குடிபோதையில் வந்த இரண்டு பேர் தெரு நாய்களை தொந்தரவு செய்ததோடு, ஒரு குட்டி நாயைக் கூட தாக்கிய சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த கொடூர…

Read more

“வீட்டின் முன் நின்று கொண்டிருந்த குழந்தை”… ஆவேசமாக சூழ்ந்த தெரு நாய்கள்… அலறி துடித்ததும்… நல்லவேளை ஒன்னும் ஆகல… அதிர்ச்சி வீடியோ..!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது. அந்தக் காணொளியில், ஒரு சிறு குழந்தை ஒன்று வீட்டுக்கு வெளியே வந்து நிற்கிறது. அப்போது, திடீரென நான்கு நாய்கள் வேகமாக ஓடி வந்து குழந்தையைச் சுற்றி நிற்கின்றன. நாய்களைப் பார்த்த குழந்தை…

Read more

இதுதான் எங்க டீம்..! “திருமணத்திற்கு வந்த தெரு நாய்கள்”… அழைத்து வந்த நண்பர்கள்… மணமக்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த சம்பவம்… என்ன மேட்டர் தெரியுமா..?

ஒரு மணமகன் தனது திருமணத்தில் செய்த செயல் இப்போது இணையத்தில் பெரும் பேச்சாக உள்ளது. மணமகன் தனது திருமண ஊர்வலத்தில் விருந்தினர்கள் மற்றும் பரதக்காரர்களுடன் சேர்ந்து தெருநாய்களையும் ஒரு பகுதியாக்கினார். இதைப் பற்றிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்கள்…

Read more

இத வீட்டு முன்ன வச்சா… ஒரு நாய் கூட வராதா…? அதிசய வழியை கண்டுபிடித்த பொதுமக்கள்…!!

தற்போதைய காலத்தில் தெரு நாய்களின் தொல்லை மிகவும் அதிகரித்துவிட்டது. காலையில் நடைபயிற்சி செய்பவர்களைக் கடிப்பது, விளையாடும் குழந்தைகளைத் துரத்துவது, வீட்டின் முன்பு அசுத்தம் செய்வது போன்ற பிரச்சினைகளை மக்கள் சந்திக்கின்றனர். இந்நிலையில்  இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீனி…

Read more

சாலையில் சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமியை சுற்றி வளைத்த 6 தெரு நாய்கள்… பதறி அடித்து ஓடிய போது கீழே விழுந்து நாய்கள் தாக்கி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம், கார்கோன் மாவட்டத்தில் உள்ள கர்ஹி நகர் பகுதியில் ஆகஸ்ட் 22ஆம் தேதி ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. மாலை சுமார் 4:30 மணியளவில், கடையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி மீது 5 முதல் 6…

Read more

சாலையில் சென்ற இளம் பெண்ணை துரத்தி துரத்தி கடித்து குதறிய தெரு நாய்கள்… கடவுள் போல் வந்த தோழி… பதற வைக்கும் வீடியோ…!!

மத்தியப்பிரதேசம் இந்தூரில் சனிக்கிழமை காலை 6.30 மணியளவில், ஸ்ரீநகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள தெருவில் நடந்த ஒரு கொடூர சம்பவம், தெரு நாய்களின் அச்சுறுத்தலை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளது. கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்த ஒரு மாணவியை திடீரென நான்கு நாய்கள் தாக்கியது.…

Read more

“பொதுமக்களை கடிக்கும் தெரு நாய்கள்”.. இனிமேல் நாள்தோறும் சிக்கன் ரைஸ்… மாநகராட்சியின் புதிய திட்டம்… ஏன் தெரியுமா.?

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு பூங்கா நகரமென்று அழைக்கப்படுகிறது. பல வகையான ஆராய்ச்சி நிறுவனங்களும் இங்கு அமைந்துள்ளதால் பெங்களூரு இந்தியாவின் மிக உயர்ந்த நகர பொருளாதார மையங்களில் ஒன்றாகும். இந்நிலையில் பல மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள்…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்… 5 தெரு நாய்கள் சேர்ந்து குழந்தையின் காலை கவ்வி தர தரவென இழுத்து…. பதற வைக்கும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தம்பிவிலியில் உள்ள மொதகாவ் ரெட்டிபந்தர் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதாவது கடந்த ஜூன் 26ம் தேதி காலை ஒரு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது. வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது 5 தெரு நாய்கள் திடீரென தாக்குதல்…

Read more

“WALKING” போன மூதாட்டி…. வழியில் நேர்ந்த கொடூரம்…. தொடரும் தெரு நாய்களின் அட்டகாசம்…!!

பெங்களூரை சேர்ந்த ராஜ்துலாரி சின்ஹா என்ற 76 வயது மூதாட்டி காலையில் நடை பயிற்சி செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் உயிருடன் வீடு திரும்பவில்லை. அவர் செல்லும் வழியில் சுற்றித்திரிந்த பத்துக்கும் அதிகமான தெருநாய்கள்…

Read more

150 மீ தரதரவென இழுத்துச் சென்று 2 வயது சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்கள்… பரிதாபமாக போன உயிர்… தொடரும் சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள‌ கர்கோன் பகுதியில் சஞ்சய் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கட்டுமான தளத்தில் வாட்ச்மேன் ஆக பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் தன் குடும்பத்துடன் அங்கேயே தங்கியுள்ளார். இவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை…

Read more

தெருநாய்களுக்கு 90 கோடி ரூபாய் சொத்து மதிப்பு…. எப்படி தெரியுமா…??

குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹ்சானா என்ற மாவட்டம் பஞ்சோட் கிராமத்தில் தெரு நாய்கள் 90 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வைத்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தெரு நாய்கள் நலனுக்காக ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. அதே சமயம் சிலர் தங்கள் நிலத்தை…

Read more

தவறான ஊசி…. 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பலி…. பெரும் சோகம்….!!!!!

ஆந்திரா மாநிலம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் கிராம மக்கள் தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பஞ்சாயத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்தனர். இந்நிலையில் நாய்களுக்கு ரேபிஸ்…

Read more

பெற்றோர்களே உஷார்…. 16 மாத குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்கள்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ஆந்திர மாநிலத்தில் தெரு நாய்கள் தாக்கியதில் 16 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளம் மாவட்டம் மேட்டவலசையில் சாத்விகா என்ற 16 மாத குழந்தை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில்…

Read more

அடுத்தடுத்து நேர்ந்த சோகம்… தெரு நாய்கள் கடித்ததில் இரு குழந்தைகள் பரிதாப பலி…. கதறும் பெற்றோர்….!!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக சமீப காலமாகவே புகார்கள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில்…

Read more

மீண்டும் தெரு நாய்களால் தாக்கப்பட்ட மற்றொரு சிறுவன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தெலங்கானாவில் ஹைதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்.20 ஆம் தேதி விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து தாக்கியதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அந்த சம்பவம் நடைபெற்ற சோகம் மறைவதற்குள், அதே…

Read more

“இனி வீடுகளில் இத்தனை நாய்கள் மட்டும் தான் வளர்க்க வேண்டும்”… புதிய வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்ட மாநில அரசு….!!

கேரளாவில் கடந்த சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெரு நாய் கடியால் ஒரு மாதத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அரசு உரிய…

Read more

Other Story