தமிழகத்தில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லை…. ஓசூர் மக்களின் புது ஐடியா…. அடடே இது வித்தியாசமாக இருக்கே?….!!!!
தமிழகத்தில் தெருநாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தெரு நாய் தொல்லையிலிருந்து விடுபட பொதுமக்களும் பல்வேறு விதமான முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் தெரு…
Read more