அடுத்தடுத்து நேர்ந்த சோகம்… தெரு நாய்கள் கடித்ததில் இரு குழந்தைகள் பரிதாப பலி…. கதறும் பெற்றோர்….!!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக சமீப காலமாகவே புகார்கள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில்…

Read more

Other Story