சாலையில் சென்ற இளம் பெண்ணை துரத்தி துரத்தி கடித்து குதறிய தெரு நாய்கள்… கடவுள் போல் வந்த தோழி… பதற வைக்கும் வீடியோ…!!
மத்தியப்பிரதேசம் இந்தூரில் சனிக்கிழமை காலை 6.30 மணியளவில், ஸ்ரீநகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள தெருவில் நடந்த ஒரு கொடூர சம்பவம், தெரு நாய்களின் அச்சுறுத்தலை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளது. கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்த ஒரு மாணவியை திடீரென நான்கு நாய்கள் தாக்கியது.…
Read more