சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்து குடும்பத்தாரை கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் தாத்தாவை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தாய் நதியாவும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். தாத்தாவான முருகன் நேற்று உயிரிழந்த நிலையில், தாய் நதியா தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.