தியாகிகளின் கல்லறைகளுக்கு செல்ல விடவில்லை…. வீட்டுக்காவலில் தலைவர்கள்….. குற்றம் சாட்டிய உமர் அப்துல்லா…..!!

ஜம்மு காஷ்மீரில் 1931 ல் மகாராஜா ஹரி சிங்கின் ஆட்சிக்கு எதிராக 22 காஷ்மீரிகள் போராடினர். அவர்கள் ஜூலை 13 அன்று பிரிட்டிஷ்கரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அந்த தினத்தை நினைவு கூறும் விதமாக வருடந்தோறும் தியாகிகள் தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த…

Read more

“மீண்டும் இயல்புநிலை திரும்பியது”… ஜம்மு காஷ்மீர் மக்கள் வீட்டிற்கு திரும்பலாம்… முதல்வர் உமர் அப்துல்லா அழைப்பு..!!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இயல்புக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீரில் வெற்றி வாகை சூடும் காங்கிரஸ் கூட்டணி…. முதல்வராகிறார் உமர் அப்துல்லா…!!!

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரு…

Read more

Other Story